Thursday, July 31, 2014

தலை துண்டிப்பு விவகாரம்; பாகிஸ்தானுக்கு புதிய ராணுவ தளபதி தல்பீர்சிங் சுஹாக் எச்சரிக்கை

இந்திய ராணுவ தளபதியாக கடந்த 26 மாதங்களாக பணியாற்றி வந்த விக்ரம் சிங், நேற்று பணி ஓய்வு பெற்றார். இதைத்தொடர்ந்து இந்தியாவின் 26–வது தளபதியாக தல்பீர்சிங் சுஹாக் பொறுப்பேற்றுக்கொண்டார். டெல்லியில் ராணுவத்தின் தெற்கு பிளாக் அலுவலகத்தில் நடந்த இந்த நிகழ்ச்சியில், ராணுவ தளபதிக்கான பட்டையை ஓய்வு பெறும் தளபதி விக்ரம் சிங், புதிய தளபதி தல்பீர் சிங் சுஹாக்கிடம் வழங்கினார். 59 வயதான சுஹாக், அடுத்த 30 மாதங்களுக்கு இந்த பதவியில் நீடிப்பார். புதிய ராணுவ தளபதியாக பதவியேற்ற தல்பீர்சிங் சுஹாக்கிற்கு ராணுவ வீரர்கள் வரவேற்பு அளித்தனர். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், தலை துண்டிப்பு சம்பவம் போன்று இனி நடந்தால் எங்களுடைய பதிலடி மிகவும் கடினமாக இருக்கும் என்றும் நடவடிக்கைகள் தீவிரமாக மற்றும் உடனடியாக எடுக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.


இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்ற 2 தீவிரவாதிகளை சுட்டுகொன்றது இந்திய ராணுவம்

இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்ற 2 தீவிரவாதிகளை சுட்டுகொன்றது இந்திய ராணுவம்


ராய்பூர் வெடிவிபத்தில் சிக்கி 5 தொழிலாளர்கள் பலி

ராய்பூரின் உர்லா கிராமத்தில் மின்சார பியூஸ் தயாரிக்கும் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இந்த தொழிற்சாலையில் இன்று அதிகாலை 3 மணியளவில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் சிக்கி 5 தொழிலாளர்கள் பலியாகினர். என்று மாவட்ட போலீஸ் கண்காணிப்பாளர் ஒ.பி. பால் தெரிவித்துள்ளார். வெடிவிபத்து சம்பவம் நடந்த போது தொழிற்சாலையின் மேலாளர் வெளியே சென்றிருந்ததால் அவர் உயிர்தப்பினார். அவர்தான் வெடிவிபத்து குறித்து போலீசாருக்கு உடனடியாக தகவல் தெரிவித்துள்ளார். உடனடியாக தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். உயிரிழந்தோர் சடலங்கள் மீட்கப்பட்டன. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தீ விபத்துக்கான காரணம் குறித்தும் விசாரித்து வருவதாக போலீஸ் அதிகாரி ஒ.பி. பால் தெரிவித்துள்ளார்


பிரதமர் நரந்திர மோடியை சந்திக்கிறார் அமெரிக்க வெளியுறவு மந்திரி ஜான் கெர்ரி

பிரதமர் நரந்திர மோடியை சந்திக்கிறார் அமெரிக்க வெளியுறவு மந்திரி ஜான் கெர்ரி


சோனியா காந்தி சுயசரிதை எழுதினால் அதற்காக நான் மிகவும் மகிழ்ச்சியடைவேன் முன்னாள் மத்திய அமைச்சர் பதில்

சோனியா காந்தி சுயசரிதை எழுதினால் அதற்காக நான் மிகவும் மகிழ்ச்சியடைவேன் முன்னாள் மத்திய அமைச்சர் பதில்


மும்பையில் அடுத்த 48 மணி நேரத்தில் கன மழை பெய்யும் மும்பை வானிலை மையம் தகவல்

மும்பையில் அடுத்த 48 மணி நேரத்தில் கன மழை பெய்யும் மும்பை வானிலை மையம் தகவல்


சோனியா, ராகுலுக்கு எதிரான வழக்கில் விசாரணையை தொடங்கியது அமலாக்கப்பிரிவு

பா.ஜனதா தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியசாமி டெல்லி மெட்ரோ பாலிட்டன் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, துணைத்தலைவர் ராகுல் காந்தி இருவரும், சுதந்திரம் பெறுவதற்கு முன்பு ஜவஹர்லால் நேரு டெல்லியில் தொடங்கிய நேஷனல் ஹெரால்டு பத்திரிகையின் சொத்துகளை அபகரித்தனர். பின்னர் இந்த சொத்துகளில் 90 கோடி ரூபாயை அவர்கள் யங் இந்தியா என்ற நிறுவனத்துக்கு கடனாக கொடுத்து இருக்கிறார்கள். இந்த நிறுவனத்தின் பெரும்பான்மை பங்குகளை சோனியாவும், ராகுலும்தான் கொண்டு இருக்கிறார்கள். எனவே இந்த ரூ.90 கோடியை அவர்கள் மறைமுகமாக அபகரித்துள்ளனர். இது கிரிமினல் குற்றங்கள் ஆகும் என அவர் கூறியிருந்தார்.


புனே நிலச்சரிவு; மண்ணில் புதைந்து கிடந்த கைக்குழந்தை– தாய் மீட்பு

மராட்டிய மாநிலம், புனே மாவட்டம் ஆம்பேகாவ் தாலுகாவில் மலையடிவாரத்தில் உள்ள மாலின் கிராமத்தில் நேற்று முன்தினம் அதிகாலை திடீர் நிலச்சரிவு ஏற்பட்டது. தொடர் மழை காரணமாக ஏற்பட்ட இந்த நிலச்சரிவில் 44 வீடுகளும், ஒரு கோவிலும் மண்ணோடு மண்ணாக புதைந்து போயின. அந்தக் கிராமம், இருந்த இடம் தெரியாமல் போய் விட்டது. நாட்டையே உலுக்கியுள்ள இந்த இயற்கைப் பேரிடரில் குறைந்தது 300–க்கும் மேற்பட்டோர் புதைந்து போய் விட்டனர். இந்த நிலச்சரிவு குறித்த தகவல் அறிந்ததும், பேரிடர் மீட்புப் படையினர், தீயணைப்பு படையினர் விரைந்து சென்று மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள். நேற்று 3- வது நாளாக மீட்பு பணி நடந்து வருகிறது.


வேவு பார்ப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது ஜான்கெர்ரியிடம் சுஷ்மா கண்டிப்பு

இந்தியா வந்துள்ள அமெரிக்க வெளியுறவு மந்திரி ஜான் கெர்ரி, மத்திய வெளியுறவு மந்திரி சுஷ்மா சுவராஜை சந்தித்து பேசினார். இது, இந்திய–அமெரிக்க ராணுவ உறவு தொடர்பான பேச்சுவார்த்தை ஆகும். பாதுகாப்பு, எரிசக்தி போன்ற முக்கிய விவகாரங்கள் பற்றியும் விவாதித்தனர். பாரதீய ஜனதா கட்சியை அமெரிக்கா உளவு பார்த்ததாக பரபரப்பு தகவல்கள் சமீபத்தில் வெளியாகின. சந்திப்பின்போது இப்பிரச்சனை குறித்து பேசிய சுஷ்மா சுவராஜ், இந்தியாவில் அரசியல் தலைவர்களையோ, மற்றவர்களையோ அமெரிக்கா வேவு பார்ப்பதை ஏற்றுக்கொள்ள இயலாது என்று சுஷ்மா கூறியுள்ளார். அப்போது ஜான் கெர்ரி இப்பிரச்சனையை இரு நாட்டு உளவுத்துறை அதிகாரிகள் மூலம் பேசித் தீர்க்கலாம் என்று கூறியுள்ளார்.


தேர்தல் வழக்கில் முன்னாள் மத்திய மந்திரி சசிதரூருக்கு நோட்டீசு

முன்னாள் மத்திய மந்திரி சசிதரூர் பாராளுமன்ற தேர்தலில் கேரள மாநிலம் திருவனந்தபுரம் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதை எதிர்த்து திருவனந்தபுரம் மாவட்ட பாரதீய ஜனதா தலைவர் எஸ்.சுரேஷ் கேரள ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்து உள்ளார். இது தொடர்பாக அவர் தாக்கல் செய்துள்ள மனுவில், மறைந்த தனது மனைவி சுனந்தா புஷ்கரின் சொத்துகள் பற்றிய விவரங்களை சசிதரூர் தனது வேட்பு மனுவில் தெரிவிக்காததால் அவரது மனுவை ஏற்றது சரியல்ல என்றும், எனவே அவர் வெற்றி பெற்றது செல்லாது என்றும், அந்த தொகுதியில் 2–வது இடம் பெற்ற பாரதீய ஜனதா வேட்பாளர் ஓ.ராஜகோபால் வெற்றி பெற்றதாக அறிவிக்க வேண்டும் என்றும் கூறி இருந்தார். இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட நீதிபதி பவதாசன், சசிதரூருக்கு நோட்டீசு அனுப்ப உத்தரவிட்டார். அத்துடன் வழக்கு விசாரணையை வருகிற 20–ந் தேதிக்கு ஒத்திவைத்தார்.


பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.1.09 குறைந்தது டீசல் விலை 50 காசு உயர்ந்தது

பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.1.09 குறைந்தது. டீசல் விலை லிட்டருக்கு 50 காசுகள் உயர்த்தப்பட்டது.


மராட்டிய மாநிலத்தில் நிலச்சரிவில் கிராமமே புதைந்தது பலியானவர்கள் எண்ணிக்கை 51 ஆக உயர்வு மீட்புப்பணிகளை மத்திய மந்திரி ராஜ்நாத்சிங் பார்வையிட்டார்

மராட்டிய மாநிலத்தில் நிலச்சரிவால் கிராமமே அழிந்தது. இதில் பலியானவர்களின் எண்ணிக்கை 51 ஆக உயர்ந்தது.


சிறுவர்கள் என்பதற்கான வயதை 16 ஆக குறைக்க மத்திய அரசு முடிவு விரைவில் சட்டதிருத்தம் அறிமுகம்

சிறுவர்களின் வயதை 18–ல் இருந்து 16 ஆக குறைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான சட்டதிருத்தம் விரைவில் அறிமுகப்படுத்தப்பட இருக்கிறது.


தேசிய நெடுஞ்சாலைகளில் சட்ட விரோதமாக சுங்க கட்டணம் வசூலிப்பதாக பாராளுமன்றத்தில் புகார்

தேசிய நெடுஞ்சாலைகளில் சட்ட விரோதமாக சுங்க கட்டணம் வசூலிப்பதாக பாராளுமன்றத்தில் பல்வேறு கட்சிகளின் உறுப்பினர்கள் புகார் கூறினார்கள்.


அருண் ஜெட்லி, சுஷ்மா சுவராஜுடன் அமெரிக்க மந்திரி பேச்சுவார்த்தை

மத்திய மந்திரிகள் அருண் ஜெட்லி, சுஷ்மா சுவராஜ் ஆகியோரை அமெரிக்க மந்திரி ஜான் கெர்ரி சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.


நிலக்கரி சுரங்க ஊழலில் மேலும் ஒரு வழக்கு சி.பி.ஐ. அதிரடி

முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங், நிலக்கரித்துறை மந்திரி பொறுப்பையும் கவனித்த காலத்தில் நாட்டில் உள்ள நிலக்கரி சுரங்கங்களை


மு.க.ஸ்டாலின் மீதான நிலஅபகரிப்பு வழக்கு, சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி

மு.க.ஸ்டாலின் மற்றும் அவருடைய மகன் உதயநிதி ஆகியோர் மீதான நில அபகரிப்பு வழக்கை சுப்ரீம் கோர்ட்டு நேற்று தள்ளுபடி செய்தது. ஐகோர்ட்டில் சமரசம் சென்னையை சேர்ந்த சேஷாத்திரி என்பவர், ஐகோர்ட்டில் தொடர்ந்த வழக்கில், தேனாம்பேட்டையில் உள்ள தனக்கு சொந்தமான நிலத்த


வாக்காளர்களிடம் நெருங்கிச் செல்லுங்கள் பா.ஜனதா எம்.பி.க்களுக்கு அமித்ஷா வேண்டுகோள்

வாக்காளர்களிடம் நெருங்கிச் செல்லுமாறு பாரதீய ஜனதா எம்.பி.க்களை கட்சியின் தலைவர் அமித்ஷா கேட்டுக் கொண்டு உள்ளார்.


குரூப்–1 தேர்வில் முறைகேடு புகார் தேர்ச்சி செல்லாது என்று அறிவிக்கப்பட்ட 83 பேரின் மேல் முறையீட்டு மனு உடனடியாக விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு

டி.என்.பி.எஸ்.சி. குரூப்–1 தேர்வில் தேர்ச்சி பெற்ற 83 பேரின் நியமனம் செல்லாது என்ற தீர்ப்பில் மாற்றம் கோரி பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் டி.என்.பி.எஸ்.சி சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை உடனடியாக விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டு மறுத்துவிட்டது. 83 பேர்


மணிப்பூர் மாநிலத்தில் துப்பாக்கி சண்டை 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை

மணிப்பூர் தலைநகர் இம்பாலில் டமெங்லோங் மாவட்டத்தில் நுங்கோ என்ற பகுதியில் தடை செய்யப்பட்ட தீவிரவாத இயக்கத்தை சேர்ந்தவர்கள் பதுங்கி இருப்பதாக வந்த தகவலை அடுத்து அசாம் ரைபிள் படையினர் நேற்று அங்கு தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது தீவிரவாதிகள் பாதுகாப்


பெட்ரோல் விலை குறைப்பு; டீசல் விலை உயர்வு!



பெட்ரோல், டீசல் போன்றவற்றின் விலையை எண்ணெய் நிறுவனங்களே நிர்ணயித்துக் கொள்ளலாம் என கடந்த காங்கிரஸ் தலைமையிலான அரசு உத்தரவிட்டது. இதையடுத்த அடிக்கடி பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தி வருகின்றன.



ஸ்டாலின் மீதான நில அபகரிப்பு வழக்கு தள்ளுபடி!



சென்னை, தேனாம்பேட்டையில் சேஷாத்ரி என்பவருக்கு சொந்தமான இடத்தை கடந்த 2010ஆம் ஆண்டு வேணுகோபால் ரெட்டி என்பவர் வாங்கினார். இதையடுத்து அ.தி.மு.க. ஆட்சி அமைந்ததும், இதற்கு முன் அமைச்சராக இருந்த மு.க.ஸ்டாலின் மற்றும் அவரது


கும்பகோணம் பள்ளி தீ விபத்து தீர்ப்பு: மேல்முறையீடு செய்ய மார்க்சிஸ்ட் வலியுறுத்தல்!



இது தொடர்பாக அக்கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "கும்பகோணம் ஸ்ரீகிருஷ்ணா தனியார் பள்ளியில் 2004, ஜூலை 16 அன்று நடந்த தீ விபத்தில் 94 குழந்தைகள் தீயில் கருகி


எஸ்.சி.-எஸ்.டி விடுதி மாணவர்களுக்கு ரெயின் கோட்டு, கம்பளி சட்டை, தலையணை!



தமிழ்நாடு சட்டப்பேரவை விதி 110-ன் கீழ் முதல்வர் ஜெயலலிதா இன்று படித்த அறிக்கையில், "சமூக ரீதியாக பின்தங்கியுள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சமூக பொருளாதார முன்னேற்றம் பெறுவதற்கு அடிப்படையாக விளங்குவது கல்வி என்பதால்,


அவதூறு வழக்கு: நித்யானந்தாவுக்கு கோவை கோர்ட் சம்மன்!



இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத், நித்யானந்தா மீது அவதூறு வழக்கு ஒன்றை கோவை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். அந்த மனுவில், ''எனது மனைவியை இந்து மதத்தில் தக்கவைத்து கொள்ள முடியாதவன்


வைகை, குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயில் போக்குவரத்தில் மாற்றம்!



விழுப்புரம்- திண்டுக்கல் இடையே இரு வழி அகல ரயில் பாதை அமைக்கும் பணியில் முதல் கட்டமாக அரியலூர்-வாளாடி இடையே 50 கிலோ மீட்டர் தூரத்திற்கு இரு வழி பாதை அமைக்கப்பட்டுள்ளது.


இதில் வாளாடி-கல்லக்குடி


தமிழகத்தில் 60 புதிய துணை மின் நிலையங்கள்: ஜெயலலிதா அறிவிப்பு



தமிழ்நாடு சட்டப்பேரவை விதி 110-ன் கீழ் முதல்வர் ஜெயலலிதா இன்று படித்த அறிக்கையில், "தமிழகத்தின் புனல் மின் நிலையங்கள் காலை மற்றும் மாலை நேரத்தில் உள்ள உச்ச மின் தேவையை நிறைவேற்ற துணை


'டிசம்பரில் கூடங்குளம் 2வது யூனிட்டில் மின் உற்பத்தி தொடக்கம்!'



தமிழ்நாடு சட்டப்பேரவை விதி 110-ன் கீழ் முதல்வர் ஜெயலலிதா இன்று படித்த அறிக்கையில், "2011ஆம் ஆண்டு மே மாதம் மூன்றாவது முறையாக நான் முதலமைச்சராக பொறுப்பேற்ற போது, தமிழகத்தின் மின் தேவை 12000


21-ஆம் நூற்றாண்டில் இந்தியாவும் அமெரிக்காவும் சிறந்த பங்காளிகளாக இருக்க முடியும் - ஜான் கெர்ரி

இந்தியாவும் அமெரிக்காவும் பிரிக்க முடியாத கூட்டாளிகள். நம்மிருவருக்கும் இடையே வலுவான நல்லுறவு எப்போதுமே உண்டு. உலக வர்த்தக மையத்தின் டி.எப்.ஏ ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்ளும் முடிவில் இந்தியா தொடர்ந்து நிலையாக இருக்கிறது. இந்தியாவில் அதிக அளவிலான ஏழை மக்கள் இருக்கிறார்கள். எனவே, இந்தியாவின் கோரிக்கையை நாங்கள் நிராகரிக்க விரும்பவில்லை. எனினும், பாலி ஒப்பந்த விவகாரத்தில் இந்தியாவுக்கு ஒரு தீர்வு கிடைக்கும் என்று எனக்கு நம்பிக்கை உள்ளது.


பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.1.09 ஆக குறைவு டீசல் விலை 50 பைசாவாக உயர்வு

பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.1.09 ஆக குறைவு டீசல் விலை 50 பைசாவாக உயர்வு


ஒரு லிட்டருக்கு 100 மில்லி திருட்டு அம்பலம்; தானேயில் கலப்பட பெட்ரோல் விற்ற ‘பங்க்’ சீல்வைப்பு

ஒரு லிட்டருக்கு 100 மில்லி திருட்டு அம்பலம்; தானேயில் கலப்பட பெட்ரோல் விற்ற ‘பங்க்’ சீல்வைப்பு


மணிப்பூர் மாநிலத்தில் துப்பாக்கி சண்டை 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை

மணிப்பூர் மாநிலத்தில் துப்பாக்கி சண்டை 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை


உத்தரபிரதேசத்தில் தொடரும் அட்டூழியம்;92 வயது மூதாட்டியை பாலியல் பலத்காரம் செய்த இளைஞன்

உத்தரபிரதேசத்தில் தொடரும் அட்டூழியம்;92 வயது மூதாட்டியை பாலியல் பலத்காரம் செய்த இளைஞன்


இந்திய வெளியுறவு மந்திரி சுஷ்மா சுவராஜூ-அமெரிக்க வெளியுறவு மந்திரி ஜான் கெர்ரி சந்திப்பு

இந்திய வெளியுறவு மந்திரி சுஷ்மா சுவராஜூ-அமெரிக்க வெளியுறவு மந்திரி ஜான் கெர்ரி சந்திப்பு


மோடிக்கு நிச்சயம் விசா வழங்கப்படும்; ஜான் கெர்ரி உறுதி

பிரதமர் நரேந்திர மோடிக்கு விசா வழங்க மறுத்து வந்த அமெரிக்கா தற்போது தானாகவே முன்வந்து அவரை அமெரிக்காவுக்கு வருகை தர அழைப்பு விடுத்து வருகிறது.


பிரதமர் அலுவலகம் சோனியாவிற்கு எந்த கோப்புகளையும் அனுப்பவில்லை - மன்மோகன் சிங்

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் இருந்தபோது, அரசு கோப்புகள், சோனியாவின் பார்வைக்கு செல்வது வழக்கம். உயர் அதிகாரியான புலோக் சாட்டர்ஜிதான் அந்த கோப்புகளை எடுத்துச் செல்வார். இது மற்ற மந்திரிகளுக்கும் தெரியும் என்று காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மந்திரியுமான நட்வர்சிங் பரபரப்பு தகவலை நேற்று வெளியிட்டார். ஆனால் இதனை அப்போதைய பிரதமராக இருந்த மன்மோகங் மறுத்துள்ளார். இவ்விவகாரம் தொடர்பாக பேசிய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, என் சுயசரிதை வெளியாகும் போது நட்வர் சிங் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என நிரூபிக்கப்படும் என்று கூறினார்.


புனே நிலச்சரிவு இடத்தை பார்வையிட்ட மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்

புனே நிலச்சரிவு இடத்தை பார்வையிட்ட மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்


புனே நிலச்சரிவில் பலியானோர் எண்ணிக்கை 31 ஆக உயர்வு; மழையினால் மீட்பு பணியில் தொய்வு

புனே மாவட்டம் ஆம்பேகாவ் தாலுகா மாலின் கிராமத்தில் நடந்த நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 31 ஆக உயர்ந்துள்ளது. இன்னும் ஏராளமானோர் மண்ணுக்குள் புதைந்து உள்ளனர். 165க்கும் மேற்பட்டோர் இடையூறுகளில் சிக்கியிருக்கலாம் என்று கூறப்படுகிறது. நிலச்சரிவில் பல வீடுகள் இருந்த அடையாளமே தெரியாமல் போய் விட்டது. வீடுகள் மீது பாறைகள், மரங்கள் விழுந்து கிடக்கின்றன. மேலும் கனமழை காரணமாக அங்கு சேறும் சகதியாக காட்சியளிக்கிறது. மீட்பு படையினர் கால் ஊன்றி பணியை மேற்கொள்ள முடியாத அளவுக்கு இடையூறுகள் உள்ளன. இந்த நிலையில் மீட்பு பணியில் ஆளில்லா விமானமும் ஈடுபடுத்தப்பட்டு உள்ளது. சம்பவம் நடந்த பகுதிக்கு மேலே அந்த விமானம் வட்டமிட்டு நிலவரத்தை கண்காணித்து வருகின்றது.


என் சுயசரிதை வெளியாகும் போது நட்வர் சிங் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என நிரூபிக்கப்படும் - சோனியா காந்தி

மன்மோகன்சிங் தலைமையிலான முதலாவது ஐந்தாண்டு ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் மந்திரியாக இருந்தவர், காங்கிரஸ் மூத்த தலைவர் நட்வர்சிங். உணவுக்கு எண்ணெய் திட்ட ஊழலில் சிக்கியதால், இவர் பதவி விலக வேண்டியதாகி விட்டது. அப்போதிருந்து அவர் தீவிர அரசியலில் இருந்து ஒதுக்கி இருக்கிறார். தனது அரசியல் அனுபவங்களை அவர் ‘ஒன் லைப் இஸ் நாட் எனாப்’ என்ற பெயரில் சுயசரிதையாக எழுதி உள்ளார். கடந்த 2004–ம் ஆண்டு பிரதமர் பதவியை சோனியா காந்தி ஏற்க மறுத்தது ஏன் என்பது பற்றி முன்னாள் மத்திய மந்திரி நட்வர்சிங் திடுக்கிடும் தகவல்களை தெரிவித்தார்.


மணிப்பூர் என்கவுண்டரில் 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை; ராணுவ வீரர் ஒருவர் காயம்

மணிப்பூர் மாநிலம் நுங்கொவ் பகுதியில் அசாம் ரைபிள் படை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு மறைந்து இருந்த தீவிரவாதிகள் பாதுகாப்பு படையினர் மீது துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தினர். பாதுகாப்பு படையினரும் பதிலுக்கு தாக்குதல் நடத்தினர். இந்த துப்பாக்கி சண்டையில் 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை செய்யப்பட்டனர். ஒரு ராணுவ வீரர் காயம் அடைந்தார். காயம் அடைந்த ராணுவ வீரர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். பாதுகாப்பு படை மற்றும் தீவிரவாதிகள் இடையிலான துப்பாக்கி சண்டை சுமார் 3 மணி நேரம் நீடித்துள்ளது. இறுதியில் சில தீவிரவாதிகள் காட்டுப்பகுதிக்குள் தப்பி ஓடிவிட்டனர். தொடர்ந்து அங்கு பாதுகாப்பு படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.


மத்திய மந்திரி அருண் ஜெட்லியுடன் அமெரிக்க வெளியுறவு மந்திரி ஜான் கெர்ரி சந்திப்பு

அமெரிக்க வெளியுறவு மந்திரி ஜான் கெர்ரி நேற்று இந்தியா வந்தார். மத்தியில் பிரதமர் நரேந்திரமோடி தலைமையில் பாரதீய ஜனதா கூட்டணி அரசு பதவி ஏற்ற பிறகு அவர் இந்தியா வருவது இதுவே முதல் முறை ஆகும். ஜான் கெர்ரியுடன் உயர்மட்ட குழு ஒன்றும் வந்துள்ளது. இன்று வெளியுறவு மந்திரி சுஷ்மா சுவராஜை ஜான் கெர்ரி சந்தித்து பேசுகிறார். பாதுகாப்பு துறையில் இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையேயான ஒத்துழைப்பை மேம்படுத்துவது, வர்த்தம், முதலீடு, சுற்றுச்சூழல் உள்ளிட்ட பல்வேறு முக்கிய பிரச்சினைகள் குறித்து அவர்கள் இருவரும் பேச்சுவார்த்தை நடத்த இருக்கிறார்கள். பொதுநலன் தொடர்பான சர்வதேச விவகாரங்களும் இந்த பேச்சுவார்த்தையில் இடம்பெறும்.


60 பேரை பலிகொண்ட மீரட் தீவிபத்து குறித்து விசாரணை நடத்த ஒருநபர் கமிஷன் அமைத்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

கடந்த 2006ம் ஆண்டு ஏப்ரல் 10ம் தேதி உத்தரபிரதேச மாநிலம் மீரட்டில் விக்டோரியா பூங்காவில் ஒரு தனியார் வர்த்தகப் பொருட்காட்சி நடைபெற்றது. 2000 மக்கள் கலந்து கொண்ட அந்த பொருட்காட்சியில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த கோர விபத்தில் 60 பேர் பலியாகினர். மேலும், பலர் காயம் அடைந்தனர். மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்து தொடர்பாக விசாரணை நடத்த ஓய்வு பெற்ற நீதிபதி எஸ்.பி. சின்ஹா தலைமையில் ஒருநபர் கமிஷன் அமைத்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு ரூ. 5 லட்சமும், காயம் அடைந்தவர்களுக்கு ரூ. 2 லட்சமும் இடைக்கால நிவாரணமாக வழங்க உத்தரபிரதேச அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது. கமிஷன் தங்களது அறிக்கையை 2015-ம் ஆண்டு ஜனவரி மாதம் 31-ம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.


Wednesday, July 30, 2014

புதிய ராணுவ தளபதியாக தல்பீர்சிங் சுஹாக் பொறுப்பேற்பு

ராணுவ தளபதி விக்ரம்சிங் ஓய்வு பெறுவதை தொடர்ந்து, புதிய ராணுவ தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தல்பீர்சிங் சுஹாக், இன்று பொறுப்பு ஏற்றுக் கொண்டார். நாட்டின் 26–வது ராணுவ தளபதியான அவர், 30 மாதங்கள் அப்பதவியில் இருப்பார். அவருக்கு வயது 59. அவர், கடந்த 1987–ம் ஆண்டு இலங்கைக்கு அனுப்பப்பட்ட இந்திய அமைதிப்படையில் பணியாற்றியவர் ஆவார்.


கட்காரி வீட்டில் உளவு பார்க்கப்பட்ட விவகாரம்; பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் அமளி

மத்திய நெடுஞ்சாலைத்துறை மற்றும் சாலை போக்குவரத்து துறை மந்திரி நிதின் கட்காரியின் வீடு டெல்லி தீன்மூர்த்தி லேன் பகுதியில் அமைந்துள்ளது. இந்த வீட்டில் இருந்து அதிநவீன உளவு பார்க்கும் கருவிகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக சமீபத்தில் தகவல்கள் வெளியாகின. இந்த விவகாரத்தை முக்கிய பிரச்சினையாக கையில் எடுத்துள்ள காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், இது குறித்து பா.ஜனதாவும், பிரதமரும் விளக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளன. இந்த விவகாரம் நேற்று பாராளுமன்றத்தின் இரு சபைகளிலும் எதிரொலித்தது. இன்றும் மத்திய மந்திரி நிதின் கட்காரி வீட்டில் உளவு பார்க்கும் கருவிகள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படும் தகவல்கள் தொடர்பாக விசாரணை நடத்த வலியுறுத்தி, பாராளுமன்றத்தில் காங்கிரஸ் உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். இதனால் மாநிலங்களவை இரண்டு முறை ஒத்திவைக்கப்பட்டது.


பெங்களூரில் தொடரும் பயங்கரம் 2–ம் வகுப்பு சிறுமி பாலியல் பலாத்காரம் தச்சு தொழிலாளி கைது

பெங்களூரில் 2–ம் வகுப்பு படிக்கும் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட பயங்கர சம்பவம் நடந்து உள்ளது. இதுதொடர்பாக தச்சு தொழிலாளியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். பெங்களூர் வர்த்தூர் அருகே மாரத்தஹள்ளியில் உள்ள தனியார் பள்ளியில், 1–ம் வகுப்பு மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டாள். அதன்பிறகு, புலிகேசிநகரில் கல்லூரி மாணவியை 5 பேர் காரில் கடத்தி சென்று கற்பழித்தனர். இந்த சம்பவங்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில், தொடரும் பயங்கரமாக பெங்களூரில் மற்றொரு 2–ம் வகுப்பு சிறுமி கற்பழிக்கப்பட்ட சம்பவம் நடந்துள்ளது. அதுபற்றிய விவரம் வருமாறு:–


கனமழை பிரதான நீர்நிலைகளில் தண்ணீர் நிரம்பி வழிவதால் விவசாயிகள் மகிழ்ச்சி

நாசிக்கில் கடந்த 3 நாட்களாக கனமழை இடைவிடாமல் பெய்து வருகிறது. கடந்த 30 மணிநேரத்தில் நாசிக்கில் மட்டும் 70.2 மில்லி மீட்டர் மழை அளவு பதிவாகி உள்ளது. கங்காப்பூர் அணையில் தேக்கி வைக்கப்பட்டு இருந்த தண்ணீரின் அளவு 57 சதவீதம் உயர்ந்து 58 மில்லி மீட்டர் ஆக பதிவாகி உள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். நாசிக் மாவட்டத்தின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் பிரதான நீர்நிலையாக கங்காப்பூர் அணை திகழ்கிறது. 5 ஆயிரத்து 630 மில்லியன் கனஅடி கொண்ட கங்காப்பூர் அணையில் தற்போது 3 ஆயிரத்து 202 மில்லியன் கனஅடி தண்ணீர் இருப்பில் உள்ளது.


புனே நிலச்சரிவில் 25 பேர் பலி; மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது

புனே மாவட்டம் ஆம்பேகாவ் தாலுகா மாலின் கிராமத்தில் நடந்த நிலச்சரிவில் சிக்கி 25 உயிரிழந்தனர். இன்னும் ஏராளமானோர் மண்ணுக்குள் புதைந்து உள்ளனர். 165க்கும் மேற்பட்டோர் இடையூறுகளில் சிக்கியிருக்கலாம் என்று கூறப்படுகிறது. நிலச்சரிவில் பல வீடுகள் இருந்த அடையாளமே தெரியாமல் போய் விட்டது. வீடுகள் மீது பாறைகள், மரங்கள் விழுந்து கிடக்கின்றன. மேலும் கனமழை காரணமாக அங்கு சேறும் சகதியாக காட்சியளிக்கிறது. மீட்பு படையினர் கால் ஊன்றி பணியை மேற்கொள்ள முடியாத அளவுக்கு இடையூறுகள் உள்ளன. இந்த நிலையில் மீட்பு பணியில் ஆளில்லா விமானமும் ஈடுபடுத்தப்பட்டு உள்ளது. சம்பவம் நடந்த பகுதிக்கு மேலே அந்த விமானம் வட்டமிட்டு நிலவரத்தை கண்காணித்து வருகின்றது.


கற்பழிப்பு சம்பவங்களை கண்டித்து பெங்களூரில் இன்று ‘பந்த்’ பள்ளிகளுக்கு விடுமுறை, கடைகள் அடைப்பு

பெங்களூர் புலிகேசிநகரில் ஒரு தனியார் கல்லூரி மாணவியை காரில் கடத்தி சென்று இளைஞர்கள் கும்பல் கற்பழித்தது. அதைத்தொடர்ந்து ஒயிட்பீல்டில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 1–ம் வகுப்பு மாணவி ஆசிரியர்களால் கற்பழிக்கப்பட்டார். இப்படி கற்பழிப்பு சம்பவங்கள் பெங்களூர் உள்பட மாநிலம் முழுவதும் நடந்ததால் பள்ளி–கல்லூரி மாணவ–மாணவிகள் போராட்டத்தில் குதித்தனர். பல்வேறு அமைப்புகளும் போராட்டம் நடத்தின.


சஹாரன்பூர் கலவரம்; பாகிஸ்தான் உளவு அமைப்புக்கு தொடர்பு குறித்து மத்திய அரசு விசாரணை

உத்தரபிரதேச மாநிலம் சஹரன்பூர் நகரில் சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த இரு பிரிவினரிடையே வழிபாட்டுத் தல இடப்பிரச்சினை காரணமாக பயங்கர மோதல் வெடித்தது. இரு தரப்பினரும் ஒருவரையொருவர் துப்பாக்கியால் சுட்டும், செங்கற்களை வீசியும் தாக்கிக் கொண்டனர். இதில் 3 பேர் கொல்லப்பட்டனர். 33 பேர் படுகாயமடைந்தனர். இந்த வன்முறையின்போது, ஏராளமான கடைகள் தீ வைத்து கொளுத்தப்பட்டன. இதனையடுத்து கலவரம் நடந்த 6 பகுதிகளில் கண்டதும் சுடுவதற்கும், ஊரடங்கு மற்றும் 144 தடை உத்தரவுகளும் பிறப்பிக்கப்பட்டன. இதைத்தொடர்ந்து கலவரத்தைக் கட்டுப்படுத்துவதற்காக சஹரன்பூர் நகருக்கு 600 துணை ராணுவ வீரர்கள் உடனடியாக அனுப்பி வைக்கப்பட்டனர். வன்முறையில் ஈடுபட்ட 63 பேர் கைது செய்யப்பட்டனர். பின்னர் ஊரடங்கு உத்தரவு தளர்வு செய்யப்பட்டது.


கோழி இறைச்சியில் அதிக அளவு ஆன்ட்டி பயாடிக் - சி.எஸ்.இ. எச்சரிக்கை

டெல்லியில் நடத்தப்பட்ட இந்த ஆய்வில் பரிசோதனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட கோழிக்கறியில் 40% மாதிரிகளில் அளவுக்கு அதிகமான ஆன்ட்டி பயாடிக் மருந்துகள் கலந்திருப்பது தெரியவந்துள்ளது. கறிக்கோழிக்கு அதிகம் ஆனட்டி பயாடிக் செலுத்தப்படுவதன் காரணமாக அதனை சாப்பிடும் மனிதர்களுகும் ஆன்ட்டி பயாடிக்கினால் குணப்படுத்த முடியக்கூடிய நோய்களையும் குணப்படுத்த முடியாத நிலை ஏற்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. “ஆன்ட்டி பயாடிக் பயன்பாடுகள் மனித, மருத்துவப் பயன்பாடுகளையும் மீறிச் சென்றுள்ளது. கால்நடை வளர்ப்பு தொழிற்துறையினர் கோழிகள் எடை கூடுவதற்கும், வேகமாக வளர்வதற்கும் ஆன்ட்டி பயாடிக் மருந்துகளை அதிகம் பயனபடுத்துகின்றனர். இது தவறான அணுகுமுறை ஆகும்" என்றுஆய்வின் தலைமை இயக்குனர் சுனியா எச்சரிக்கை விடுத்துள்ளார்.


காஷ்மீரில் அல்-கொய்தா, ஐ.எஸ்.ஐ.எஸ். கொடிகள்; பலத்த எச்சரிக்கையுடன் பாதுகாப்பு படை

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் முகத்தை மூடிக்கொண்டு இளைஞர்கள் அல்-கொய்தா, ஐ.எஸ்.ஐ.எஸ்., தீவிரவாத அமைப்பின் கொடியை கையில் ஏந்தும் காட்சியை காண முடிகிறது. ரம்ஜான் அன்று காஸா விவகாரம் தொடர்பாக இஸ்ரேலுக்கு எதிராக போராட்டம் நடத்திய இளைஞர்கள் இஸ்ரேலுக்கு எதிரான கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர். காஸா மீதான தாக்குதல்களுக்கு எதிராக போராட வேண்டும் என்று பாகிஸ்தானுக்கு ஆதரவான ஹூரியத் அமைப்பின் அழைப்பை ஏற்று இளைஞர்கள் போராட்டம் நடத்தினர். அப்போது போலீசாருடன் மோதலும் ஏற்பட்டது. மாநிலத்தில் பதட்டத்தை ஏற்படுத்தும் வகையில் முகத்தை மூடிக்கொண்டு இளைஞர்கள் அல்-கொய்தா, ஐ.எஸ்.ஐ.எஸ்., தீவிரவாத அமைப்பின் கொடியை கையில் ஏந்தினர் என்று கூறப்படுகிறது. ஏற்கனவே தீவிரவாதிகள் ஊடுருவல் பிரச்சனையை எதிர்க்கொண்டு வரும் இந்திய ராணுவத்திற்கு மேலும், ஒரு பிரச்சனையாக இதுவந்துள்ளது. ஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தானில் செயல்படும் தீவிரவாத அமைப்புகளின் நடமாட்டம் உள்ளது. இந்நிலையில் இப்பிரச்சனையும் தலைதூக்கியுள்ளது. இதனையடுத்து பலத்த எச்சரிக்கையுடன் பாதுகாப்பு படைகள் நிறுத்தப்பட்டுள்ளது. ஜூன் மாதம் அல்கொய்தா வெளியிட்ட வீடியோவில


உத்தரகாண்டில் பேய் மழை; 4 பேர் பலி, வீடுகள் அடித்து செல்லப்பட்டது

உத்தரகாண்ட் மாநிலம் தெக்ரி மாவட்டத்தில் கனமழையினால் வீடுகள் இடிந்து விழுந்துள்ளது. 8 வீடுகள் வெள்ள நீரில் அடித்து செல்லப்பட்டுள்ளது. நான்கு பேர் பலியாகியுள்ளனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. தொடர்ந்து அங்கு மீட்பு பணிகள் மற்றும் நிவாரணப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அதிகமான மக்கள் சிக்கியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. உத்தரகாசியிலும் கனமழை பெய்து வருகிறது. அடுத்த 24 மணிநேரங்களுக்கு கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.


புனே அருகே கனமழையால் நிலச்சரிவு 18 பேர் பலி; 200 பேர் கதி என்ன?

மராட்டியத்தில் கடந்த 3 நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இந்த மழைக்கு நேற்று அதிகாலை புனே மாவட்டம் மாலின் கிராம மலைப்பகுதியில் திடீர் நிலச்சரிவு ஏற்பட்டது. அப்போது மலையின் ஒரு பகுதி சரிந்து அடிவாரத்தில் உள்ள வீடுகள் மீது விழுந்தது. மணலுடன் பெரிய பெரிய பாறைகள் உருண்டு விழுந்தன. வேரோடு மரங்களும் சாய்ந்து விழுந்தன. ஒரு சில நொடிப்பொழுதில் மலையடிவாரத்தில் உள்ள பல வீடுகள் சுவடு தெரியாமல் புதையுண்டன.


புனே அருகே கனமழையால் நிலச்சரிவு 44 வீடுகள் புதைந்தன; 200 பேர் கதி என்ன? 15 உடல்கள் மீட்பு

புனே அருகே ஏற்பட்ட நிலச்சரிவில் 44 வீடுகள் புதையுண்டன. இந்த துயர சம்பவத்தில் 200 பேர் சிக்கியிருப்பதாக தெரியவந்தது.


சிமி இயக்கத்துக்கு தடை நீடிப்பை உறுதி செய்தது விசாரணை குழு

‘சிமி’ (இந்திய இஸ்லாமிய மாணவர் இயக்கம்) இயக்கத்துக்கு விதிக்கப்பட்ட தடையை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீடித்து கடந்த பிப்ரவரி 6–ந் தேதி மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டது. இந்த தடைக்கு ஒப்புதல் அளிப்பதா? அல்லது நிராகரிப்பதா? என்பது பற்றி விசாரித்து முடிவு செ


பிரிந்து வாழும் மனைவியின் புகார்களை மறுத்து மும்பை கோர்ட்டில் லியாண்டர் பெயஸ் மனு

பிரிந்து வாழும் மனைவியின் புகார்களை மறுத்து டென்னிஸ் வீரர் லியாண்டர் பெயஸ் மும்பை கோர்ட்டில் மனு செய்தார். வன்கொடுமை வழக்கு டென்னிஸ் வீரர் லியாண்டர் பெயசும், அவரது மனைவி ரியா பிள்ளையும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்கிறார்கள். இவர்களுக்கு 8 வ


7–ந் தேதி ஆஜராக உத்தரவு: கோர்ட்டு சம்மனை எதிர்த்து சோனியா, ராகுல்காந்தி மனு

வருகிற 7–ந் தேதி ஆஜராகும்படி கோர்ட்டு உத்தரவிட்டதை எதிர்த்து டெல்லி ஐகோர்ட்டில் சோனியா, ராகுல் காந்தி மனுதாக்கல் செய்தனர். சுப்பிரமணியசாமி வழக்கு பா.ஜனதா தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியசாமி டெல்லி மெட்ரோ பாலிட்டன் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் மனு ஒன்றை தா


பாராளுமன்றத்துக்கு சரியாக வராத பா.ஜ.க. எம்.பி.க்களுக்கு மோடி எச்சரிக்கை

பாராளுமன்றத்தில் பாரதீய ஜனதா கட்சி எம்.பி.க்களின் நடவடிக்கை, குறிப்பாக மிக குறைந்த நாட்களே வருகை புரிந்த சில எம்.பி.க்களின் செயல் பிரதமர் நரேந்திர மோடிக்கு வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது. எனவே பாராளுமன்ற விவகாரத்துறை மந்திரி வெங்கையா நாயுடுவிடம் பாராளுமன்ற


மாவோயிஸ்டு தீவிரவாத குழுக்களில் 8500 பேர் உள்ளனர் டெல்லி மேல்–சபையில் மத்திய மந்திரி தகவல்

டெல்லி மேல்–சபையில் நேற்று மாவோயிஸ்டு தீவிரவாதிகள் பற்றிய கேள்வி ஒன்றுக்கு மத்திய உள்துறை ராஜாங்க மந்திரி கிரென் ரிஜிஜூ எழுத்துப் பூர்வமாக பதில் அளித்தார்.


முன்னாள் மத்திய மந்திரிகள் 16 பேருக்கு நோட்டீஸ் டெல்லியில் அரசு பங்களாக்களை காலி செய்யாதவர்கள்

டெல்லியில் அரசு பங்களாக்களை காலி செய்யுமாறு முன்னாள் மத்திய மந்திரிகள் 16 பேருக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.


நிதின் கட்காரி வீட்டில் உளவு பார்க்கும் கருவிகள்: பாராளுமன்றத்தில் காங்கிரஸ் உறுப்பினர்கள் கடும் அமளி பாராளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு கோரிக்கை

மத்திய மந்திரி நிதின் கட்காரி வீட்டில் உளவு பார்க்கும் கருவிகள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படும் தகவல்கள் தொடர்பாக விசாரணை நடத்த வலியுறுத்தி


தமிழர் பிரச்சினை இலங்கையின் உள்நாட்டு விவகாரம் பாரதீய ஜனதா கருத்து

சிங்கப்பூரில் கடந்த 25ந் தேதி நடந்த ஒரு கருத்தரங்கில் பாரதீய ஜனதா கட்சி வெளியுறவு கொள்கை பிரிவின் தேசிய அமைப்பாளர் சேஷாத்ரி சாரி பேசினார்.


தமிழக பா.ஜனதா புதிய தலைவர் 9-ந் தேதிக்குள் நியமனம் மாநில பொறுப்பாளர் முரளிதரராவ் பேட்டி

தமிழக பா.ஜனதா புதிய தலைவர் 9-ந் தேதிக்குள் நியமிக்கப்படுவார் என்று பா.ஜனதா பொறுப்பாளர் முரளிதரராவ் தெரிவித்தார்.


கறுப்பு பணத்தை வெளிக்கொண்டு வர வரி ஏய்ப்பாளர்களுக்கு மன்னிப்பு அளிக்கும் திட்டம் இல்லை மத்திய அரசு அறிவிப்பு

வரி ஏய்ப்பாளர்களிடம் இருந்து கறுப்பு பணத்தை வெளிக்கொண்டு வர அவர்களுக்கு மன்னிப்பு அளிக்கும் திட்டம் இல்லை என்று மத்திய அரசு கூறியுள்ளது.


ஜனாதிபதி மாளிகை அருங்காட்சியகம் 1-ந்தேதி திறப்பு பொதுமக்கள் இலவசமாக கண்டு களிக்கலாம்

டெல்லி ஜனாதிபதி மாளிகையில் அருங்காட்சியகம் ஒன்று உள்ளது. இதில் ஆங்கிலேயர்கள் காலத்து அலங்கார குதிரை வண்டி பெட்டிகள்


கும்பகோணம் பள்ளி தீவிபத்து இழப்பீடு விவகாரம்: தமிழக அரசின் அப்பீல் மனு, சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி

கும்பகோணம் பள்ளி தீவிபத்தில் பெற்றோர்களுக்கு இழப்பீடு வழங்குவது தொடர்பாக சென்னை ஐகோர்ட்டு பிறப்பித்த உத்தரவை எதிர்த்து


உத்தரபிரதேசத்தில் ரூ. 25 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் விடப்பட்ட பெண்

ஒடிசாவை சேர்ந்த சோஹன்லால் வால்மிகி என்பவர் தனது மனைவியை உத்தரபிரதேச மாநிலம் ஹமீர்பூர் மாவட்டம் பண்டல்கந்த் பகுதியில் உள்ள ஜாராகர் கிராமத்தில் கடந்த வாரம் நடந்த சந்தையில் ஏலம் விட்டார். சந்தையில் அதே கிராமத்தை சேர்ந்த பிரிஜ் மோகன் கோரி என்பவர் ரூ. 25 ஆயிரம


ஹெலிகாப்டர் பேர ஊழல் வழக்கில் திடீர் திருப்பம் லஞ்ச பேரம் நடக்கவில்லை என இத்தாலி வக்கீல்கள் வாதம்

இத்தாலியில் இருந்து அதிநவீன ஹெலிகாப்டர்கள் வாங்குவது தொடர்பாக இந்தியா செய்து கொண்ட ஒப்பந்தத்தில் எந்த லஞ்சப் பேரமும் நடக்கவில்லை என்று இத்தாலிய அரசு வக்கீல்கள் வாதிட்டனர். இதனால் இந்த வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டு உள்ளது.


தமிழக பா.ஜனதா புதிய தலைவர் 9–ந் தேதிக்குள் நியமனம் மாநில பொறுப்பாளர் முரளிதரராவ் பேட்டி

தமிழக பா.ஜனதா புதிய தலைவர் 9–ந் தேதிக்குள் நியமிக்கப்படுவார் என்று பா.ஜனதா பொறுப்பாளர் முரளிதரராவ் தெரிவித்தார். நிருபர்களுக்கு பேட்டி மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், தமிழக பா.ஜனதா பொறுப்பாளர் முரளிதரராவ் மற்றும் முன்னாள் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன்


காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்றால் ரூ.1 கோடி பரிசு அரியானா அரசு அறிவிப்பு

காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்றால் ரூ.1 கோடி பரிசு அரியானா அரசு அறிவிப்பு


ஜனாதிபதி மாளிகை அருங்காட்சியகம் 1–ந்தேதி திறப்பு பொதுமக்கள் இலவசமாக கண்டு களிக்கலாம்

டெல்லி ஜனாதிபதி மாளிகையில் அருங்காட்சியகம் ஒன்று உள்ளது. இதில் ஆங்கிலேயர்கள் காலத்து அலங்கார குதிரை வண்டி பெட்டிகள், போரில் பயன்படுத்திய ஆயுதங்கள், அரிய புகைப்படங்கள், அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய மரச்சாமான்கள், 19–ம் நூற்றாண்டின் ஓவியங்கள், ஜனாதிபதி மாளி


ஆள் பற்றாக்குறையால் தவிக்கும் 'பிரசார் பாரதி'

அரசின் பொதுத்துறை ஊடக நிறுவனமான 'பிரசார் பாரதி' செய்திகள் ஒளிபரப்பு, நிகழ்ச்சிகள் தயாரிப்பு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் போதுமான பணியாளர்கள் இல்லாமல் ஆள் பற்றாக்குறையால் தவித்து வருவதாக மக்களவையில் மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்தார்.


தமிழர் பிரச்சினை, இலங்கையின் உள்நாட்டு விவகாரம் பாரதீய ஜனதா கருத்து

தமிழர் பிரச்சினை, இலங்கையின் உள்நாட்டு விவகாரம் பாரதீய ஜனதா கருத்து


டெல்லியில் அரசு பங்களாக்களை காலி செய்யுமாறு முன்னாள் மத்திய மந்திரிகள் 16 பேருக்கு நோட்டீஸ்

டெல்லியில் அரசு பங்களாக்களை காலி செய்யுமாறு முன்னாள் மத்திய மந்திரிகள் 16 பேருக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. 16 முன்னாள் மந்திரிகள் பாராளுமன்ற தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து, கடந்த மே மாதம் 26–ந் தேதி டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில்...


பாராளுமன்றத்துக்கு சரியாக வராத பா.ஜ.க. எம்.பி.க்களுக்கு மோடி எச்சரிக்கை

பாராளுமன்றத்துக்கு சரியாக வராத பா.ஜ.க. எம்.பி.க்களுக்கு மோடி எச்சரிக்கை


சிவசேனாவில் இருந்து விலகி காங்கிரசில் இணைந்தபோது நாராயண் ரானேக்கு அளிக்கப்பட்ட உறுதிமொழிகள் பற்றி எனக்கு எதுவும் தெரியாது பிரிதிவிராஜ் சவான் பேட்டி

சிவசேனாவில் இருந்து விலகி காங்கிரசில் இணைந்தபோது நாராயண் ரானேக்கு அளிக்கப்பட்ட உறுதிமொழிகள் பற்றி எனக்கு எதுவும் தெரியாது பிரிதிவிராஜ் சவான் பேட்டி


மின்சார ரெயிலில் மாணவியின் முன் அநாகரிகமாக நடந்து கொண்டவர் கைது

மின்சார ரெயிலில் மாணவியின் முன் அநாகரிகமாக நடந்து கொண்டவர் கைது


உத்தரபிரதேசத்தில் ரூ. 25 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் விடப்பட்ட பெண்

உத்தரபிரதேசத்தில் ரூ. 25 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் விடப்பட்ட பெண்


கள்ளக்காதலை கண்டித்ததால் மனைவி, மகனை தீவைத்து எரித்துக்கொல்ல முயற்சி தொழிலாளிக்கு வலைவீச்சு

கள்ளக்காதலை கண்டித்ததால் மனைவி, மகனை தீவைத்து எரித்துக்கொல்ல முயற்சி தொழிலாளிக்கு வலைவீச்சு


திருமணத்திற்கு மறுத்ததால், நண்பருடன் சேர்ந்து தீர்த்துக்கட்டிய காதலன் போலீசுக்கு பயந்து தற்கொலை செய்த சோகம்

திருமணத்திற்கு மறுத்ததால், நண்பருடன் சேர்ந்து தீர்த்துக்கட்டிய காதலன் போலீசுக்கு பயந்து தற்கொலை செய்த சோகம்


குஜராத்தில் கனமழை! ரெயில், விமான போக்குவரத்து பாதிப்பு

குஜராத்தின் மத்திய மற்றும் தென் பகுதியில் நேற்று ஒரே நாள் இரவில் 210 மி.மீ அளவுக்கு கனமழை பெய்துள்ளது. இதனால், அங்கு இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.


டெல்லியில் அரசு பங்களாக்களை காலி செய்ய முன்னாள் மத்திய மந்திரிகள் 16 பேருக்கு நோட்டீஸ்

பாராளுமன்ற தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து கடந்த மே மாதம் 26-ந் தேதி டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாரதீய ஜனதா கூட்டணி அரசு பதவி ஏற்றது. ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, தங்கள் பதவிகளை இழந்து 2 மாதங்கள் ஆகியும் முன்னாள் மத்திய மந்திரிகள் 16 பேர் டெல்லியில் தாங்கள் வசித்து வரும் அரசு பங்களாக்களை காலி செய்யாமல் உள்ளனர். அவர்கள், ஜெய்பால் ரெட்டி, அஜித் சிங், கிருஷ்ணா தீரத், சச்சின் பைலட், பல்லம் ராஜூ, கிரிஜா வியாஸ், பரூக் அப்துல்லா, பெனி பிரசாத் வர்மா, கபில் சிபல், ஸ்ரீகாந்த் ஜேனா உள்ளிட்டவர்கள் ஆவார்கள். அவர்கள் தாங்கள் வசித்து வருகிற பங்களாக்களை விட்டு வெளியேற நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.


புனே நிலச்சரிவில் சிக்கி 15 பேர் உயிரிழந்திருக்கலாம் என அச்சம்

மராட்டிய மாநிலத்தில் கடந்த 3 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. நேற்று பெய்த பலத்த மழையால் பல இடங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. தானே மாவட்டத்தில் பெய்து வரும் பலத்த மழையால் வசாயில் 50 கிராமங்களை வெள்ளம் சூழ்ந்துள்ளது. விவசாய பயிர்கள் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டது. வசாய் பகுதியில் உள்ள மும்பை– ஆமதாபாத் சாலையில் வெள்ளநீர் இடுப்பளவிற்கு ஓடியது. இதனால் அந்த வழியாக வந்த வாகனங்கள் அனைத்தும் மாற்று வழியில் திருப்பி விடப்பட்டன. இந்நிலையில் புனே மாவட்டம் அம்பே கிராமத்தில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த நிலச்சரிவில் சிக்கி 15 பேர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. மழையால் நிலச்சரிவில் 40 வீடுகள் சேற்றில் புதைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. 150 பேர் சிக்கியிருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதனால் பலி எண்ணிக்கை உயரும் என்று அஞ்சப்படுகிறது. நிலச்சரிவில் சிக்கியுள்ளவர்களை மீட்க தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. அப்பகுதியில் இருந்த ரெயில் தண்டவாளங்களும் மண்ணிற்குள் புதைந்துள்ளது.


மீசையை எடுக்காத முன்னாள் ராணுவ வீரரின் காது வெட்டப்பட்டது

பாட்னாவின் கவுதியா கிராமத்தை சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் ராமானுஜ் வர்மா கடந்த திங்கள் கிழமை அன்று தனது வேலையை முடித்துவிட்டு வீட்டுக்கு திரும்பி வந்துள்ளார். அப்போது அவரை லல்கு யாதவ், பின்னா யாதவ் என்ற இரண்டு சகோதரர்கள் அவரை வழிமறித்துள்ளனர். அப்போது வர்மாவை அவர்கள் தாக்கியுள்ளனர். மேலும், மீசையை எடுத்துவிட வேண்டும் என்று மிரட்டியுள்ளனர். அடுத்த முறை உன்னை மீசையுடன் பார்த்தோம் என்றால் மீசையை நாங்களே எடுத்துவிடுவோம் என்று மிரட்டியுள்ளனர். அப்போது வர்மா அவர்களை எதிர்த்துள்ளார். அப்போது யாதவ் சகோதரர்கள் அங்கிருந்த சிலரை அழைத்து வர்மாவை கடுமையாக தாக்கியுள்ளனர். பின்னர் அவரது காதை பின்னா வெட்டியுள்ளார். வர்மாவின் பைக்கையும் அவர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர். இது குறித்து வர்மா போலீசில் புகார் கொடுத்துள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


பாலஸ்தீன மக்கள் தங்கியிருந்த பள்ளி மீது இஸ்ரேல் குண்டுவீச்சு 13 பேர் பலி

இஸ்ரேல்–காஸாமுனை ஹமாஸ் இயக்கத்தினர் இடையே கடந்த 8–ந் தேதி சண்டை தொடங்கியது. இஸ்ரேல் போர் விமானங்கள் காஸாமுனையில் குண்டு மழை பொழிய, இஸ்ரேல் நகரங்கள் மீது காஸாமுனையில் இருந்து ராக்கெட் வீச்சுகள் நடைபெற்று வந்தன. ராக்கெட்டு வீச்சை நிறுத்த முடியாது என்று ஹமாஸ் இயக்கத்தினர் திட்டவட்டமாக அறிவித்தது. 24 மணி நேர போர் நிறுத்த அறிவிப்புக்கு பின்னர் காஸா முனை மீது நீண்ட கால தாக்குதல் நடத்துவதற்கு தனது நாடு தயாராக வேண்டும் என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேட்டன்யாஹூ அழைப்பு விடுத்தார்.


மராட்டியம், குஜராத்தில் கனமழை; மழை காரணமாக புனேயில் நிலச்சரிவு; கிராம மக்கள் தவிப்பு

மராட்டிய மாநிலத்தில் கடந்த 3 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. நேற்று பெய்த பலத்த மழையால் பல இடங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. ஊரக பகுதிகளில் உள்ள ஆறு மற்றும் வாய்க்கால்களில் வெள்ளநீர் ஆர்ப்பரித்து ஓடியது. இந்த கனமழையால் தானே மாவட்டம் வசாயில் உள்ள வைத்தர்ணா ஆற்றின் கரையை மூழ்கடித்து வெள்ளநீர் அங்குள்ள கிராம பகுதிகளுக்குள் புகுந்தது. சுமார் 50 கிராமங்கள் வெள்ளத்தால் சூழப்பட்டன. தண்ணீர் சூழ்ந்த கிராமங்களில் வசித்து வரும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற முடியாமல் தவித்தனர். பல வீடுகளில் இருந்த பாத்திரங்கள் வெள்ளநீரில் அடித்துச் செல்லப்பட்டது.


Tuesday, July 29, 2014

சோனியா, ராகுலுக்கு வருமானவரித்துறை நோட்டீசு அனுப்பிதற்கு எதிராக ஐகோர்ட்டு செல்கிறது காங்கிரஸ்

பாரதீய ஜனதா கட்சி தலைவர் சுப்பிரமணியசுவாமி சோனியாகாந்தி மற்றும் ராகுல்காந்தி மீது கோர்ட்டில் தொடர்ந்த வழக்கில், முன்னாள் பிரதமர் ஜவகர்லால் நேருவால் காங்கிரஸ் கட்சிக்காக தொடங்கப்பட்ட நேஷனல் ஹெரால்டு பத்திரிகைக்கு ரூ.2 ஆயிரம் கோடி அளவுக்கு சொத்துக்கள் உள்ளன. கட்சியின் இந்த சொத்தை சோனியாகாந்தி மற்றும் அவரது மகன் ராகுல்காந்தி ஆகியோர் தனதாக்கிக்கொள்ள முயற்சி செய்வதாக குறிப்பிட்டு இருந்தார். இந்த வழக்கில் ஆஜராகுமாறு அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியாகாந்தி மற்றும் அவரது மகனும் துணைத்தலைவருமான ராகுல்காந்திக்கு வருமானவரித்துறை நோட்டீசு அனுப்பியது.


கட்காரி வீட்டில் உளவு பார்க்கும் கருவிகள்; எதிர்க்கட்சிகள் கடும் அமளியால் பாராளுமன்றம் ஒத்திவைப்பு

மத்திய மந்திரி நிதின் கட்காரியின் வீட்டில் உளவு பார்க்கும் கருவிகள் பொருத்தப்பட்டதாக கூறப்படும் விவகாரம் தொடர்பாக விவாதம் நடத்தக்கோரி பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் நோட்டீஸ் கொடுத்தன. காங்கிரஸ், சமாஜ்வாடி, ஐக்கிய ஜனதா தளம் ஆகிய கட்சிகள் அவையில் கேள்வி நேரத்தை ஒத்திவைத்துவிட்டு இவ்விவகாரம் தொடர்பாக விவாதம் நடத்த வேண்டும் என்று வலியுறுத்தின. பாராளுமன்றம் கூடியதும், இவ்விவகாரம் தொடர்பாக மாநிலங்களவையில் பதில் அளித்து பேசிய மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங்; கட்காரியின் வீட்டில் உளவு பார்க்கும் கருவிகள் பொருத்தப்பட்டதாக கூறப்படுவதில் உண்மை இல்லை. உளவு பார்க்கும் கருவி பொருத்தப்பட்டதாக கூறப்படுவது குறித்து எந்த புகாரும் தெரிவிக்கப்படவில்லை. இவ்விவகாரம் தொடர்பாக நிதின் கட்காரி ஏற்கனவே விளக்கம் அளித்துவிட்டார். என்று கூறினார்.


கட்காரியின் வீட்டில் உளவு பார்க்கும் கருவி; விவாதம் நடத்தக்கோரி எதிர்க்கட்சிகள் நோட்டீஸ்

மத்திய மந்திரி நிதின் கட்காரியின் வீட்டில் உளவு பார்க்கும் கருவிகள் பொருத்தப்பட்டதாக கூறப்படும் விவகாரம் குறித்து மத்திய அரசு பாராளுமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யவேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன. மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை மந்திரியும் பா.ஜனதாவின் முன்னாள் தலைவருமான நிதின் கட்காரி டெல்லி தீன்மூர்த்தி தெருவில் உள்ள 13–ம் எண் வீட்டில் வசித்து வருகிறார். இவரது வீட்டின் படுக்கை அறையில் சக்தி வாய்ந்த உளவு பார்க்கும் கருவிகள் பொருத்தப்பட்டு இருந்ததாகவும், பின்னர் அவை தற்செயலாக கண்டுபிடிக்கப்பட்டு அகற்றப்பட்டதாகவும் நேற்று முன்தினம் பரபரப்பான தகவல்கள் வெளியானது.


தெலுங்கானாவில் 101 விவசாயிகள் தற்கொலை; ஆந்திராவில் விவசாயிகளுக்கு ஐ–பேடு இலவசம் - சந்திரபாபு நாயுடு

பருவமழை பொய்த்து விட்டதன் வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் அதிக கடன் காரணமாக தற்கொலை செய்து கொண்டுள்ளனர். மெடக் மாவட்டத்தை சேர்ந்த விவசாயி ஒருவர் கிராம தலைவருக்கு கடைசியாக தொலைபேசியில் பேசுகையில் “ என்னுடைய குழந்தைகள் நீங்கள் பார்த்துக் கொள்ளுங்கள். என்னை நீங்கள் இனி உயிருடன் பார்க்க முடியாது” என்று கூறியுள்ளார். அப்போதே அவர் தூக்குபோட்டு தற்கொலை செய்துக் கொண்டுள்ளார். கடந்த சிலநாட்களாக மழை அங்கு மழை பெய்ததால் அணைகள் நிரம்பி வருகின்றன. ஆனாலும் விவசாயிகளுக்கு பலன் அளிக்காத வண்ணம் உள்ளது. மழை மிகவும் தாமதமாக வந்துள்ளது. இருந்தாலும் விவசாயம் செய்ய போதிய பணம் இல்லை என்று விவசாயிகள் கூறியுள்ளனர். தெலுங்கானாவில் கடந்த இரண்டு மாதங்களில் கடன்சுமையை முடியாமல் 101 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.


அமித் ஷாவுடன் காங்கிரஸ் எம்.பி. பிரேந்தரா சிங் சந்திப்பு; பா.ஜனதாவில் இணையாலாம் என எதிர்பார்ப்பு

அரியானா மாநிலத்தில் முதல்–மந்திரி பூபிந்தர்சிங் ஹூடா தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. இந்த மாநிலத்தில் விரைவில் சட்டசபை பொதுத்தேர்தல் நடக்கிறது. இந்த நிலையில் மின்சாரத்துறை மந்திரி அஜய் யாதவ் நேற்று திடீரென்று, தனது மந்திரி பதவியை ராஜினாமா செய்தார். ‘பாராளுமன்ற தேர்தலில் அரியானா மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி ஒரே ஒரு தொகுதியில்தான் வெற்றி பெற்றது. படுதோல்விக்குப் பிறகும் பூபிந்தர்சிங் தலைமையிலான ஆட்சி பாடம் கற்றுக்கொள்ளவில்லை. கட்சி நிர்வாகிகளையும் முதல்–மந்திரி பூபிந்தர்சிங் மதிப்பதில்லை. மந்திரி பதவியை ராஜினாமா செய்தாலும் தொடர்ந்து காங்கிரஸ் கட்சியில் நீடிப்பேன். சோனியாகாந்திதான் எனது தலைவர்’ என்று அஜய் யாதவ் கூறினார். இந்நிலையில் பிரேந்திரா சிங் நேற்று அமித்ஷாவை சந்தித்து பேசியது காங்கிரஸ் கட்சிக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. அவர் பாரதீய ஜனதா கட்சியில் இணையலாம் என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.


குஜராத்தில் போலீஸ் அதிகாரிகள், ஊழலுக்கு எதிராக பொதுமக்கள் புகார் அளிக்க ஏ.டி.எம். இயந்திரம்

ஊழல் மற்றும் போலீஸ் அதிகாரிகளுக்கு எதிராக பொதுமக்கள் புகார் அளிக்கும் வகையில் இயந்திரங்கள் அமைக்கப்படும் என்று இந்திய அதிகாரிகள் உறுதி அளித்திருந்தார்கள். அதன்படி இயந்திரம் கொண்டுவரப்பட்டுள்ளது. பொதுமக்கள் அளிக்கும் புகார் மூத்த போலீஸ் அதிகாரிகள் நேராக அனுப்பப்படும் வகையில் இயந்திரம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்ததிட்டம் முதல் முதலாக இந்தியாவின் குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் சோதனை செய்யப்பட்டுள்ளது. இயந்திரம் ஏ.டி.எம். மெஷின் போன்ற உள்ளது. சனந்த் போலீஸ் நிலையத்தில் நிறுவப்பட்டுள்ளது. இயந்திரம் மூலம் யாருடைய உதவியும் இன்றி பொதுமக்கள் தங்களது புகார்களை தெரிவிக்கலாம். அப்பகுதியை சேர்ந்த போலீசார் மற்றும் அதிகாரிகள் உதவியின்றி பொதுமக்கள் குற்றங்களை தெரிவிக்க முடியும்.


எதிர்க்கட்சி தலைவர் பதவி காங்கிரசுக்கு கிடைக்குமா? விதிமுறைகள் படி நடவடிக்கை எடுக்கப்படும் - சுமித்ரா மகாஜன்

பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் 44 தொகுதிகளில் வெற்றி பெற்றது. பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் பதவியை பெறுவதற்கு மொத்த எம்.பி.க்களின் எண்ணிக்கையில் 10 சதவீதம் (55 எம்.பி.க் கள்) பெற்றிருக்க வேண்டும். ஆனாலும் பாராளுமன்றத்தில் 2-வது பெரிய கட்சி என்ற வகையிலும், ஐக்கிய முற்போக்கு கூட்டணி கட்சி எம்.பி.க்களின் எண்ணிக்கை 60 இருப்பதாலும் காங்கிரசுக்கே எதிர்க்கட்சித் தலைவர் பதவியை வழங்க வேண்டும் என்று காங்கிரஸ் கோரிக்கை விடுத்தது.


அரியானா மாநில மின்துறை மந்திரி ராஜினாமா

அரியானா மாநிலத்தில் முதல்–மந்திரி பூபிந்தர்சிங் ஹூடா தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. இந்த மாநிலத்தில் விரைவில் சட்டசபை பொதுத்தேர்தல் நடக்கிறது. இந்த நிலையில் மின்சாரத்துறை மந்திரி அஜய் யாதவ் நேற்று திடீரென்று, தனது மந்திரி பதவியை ராஜினாமா செய்தார். 55 வயதான அஜய் யாதவ் ரேவாரி சட்டமன்ற தொகுதியில் இருந்து தொடர்ந்து 6 முறை தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஆவார்.


உணவுதானியங்கள் பெருக, விவசாயிகளின் பாக்கெட் நிறைய விவசாய விஞ்ஞானிகள் இன்னும் கூடுதலாக சாதிக்க வேண்டும் பிரதமர் நரேந்திர மோடி பேச்சு

உணவு தானியங்கள் பெருக வேண்டும், விவசாயிகளின் பாக்கெட் நிறைய வேண்டும், அதற்கு விவசாயிகள் இன்னும் கூடுதலாக சாதிக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார். கூடுதலாக சாதிக்க வேண்டும் இந்திய விவசாய ஆராய்ச்சி கவுன்சிலின் 86–வது நிறுவன நாள் விழா, டெல்ல


மத்திய மந்திரிகள் ராஜ்நாத் சிங், சுஷ்மா சுவராஜ் வீடுகளிலும் உளவு பார்க்கும் கருவிகளா? டெல்லி வட்டாரத்தில் மீண்டும் பரபரப்பு

மத்திய மந்திரிகள் ராஜ்நாத் சிங், சுஷ்மா சுவராஜ் ஆகியோரது வீடுகளிலும் உளவு பார்க்கும் கருவிகள் பொருத்தப்பட்டதாக தகவல் வெளியானதால் டெல்லி வட்டாரத்தில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. மீண்டும் பரபரப்பு டெல்லி தீன்மூர்த்தி தெருவில் உள்ள மத்திய சாலை போக்


உலக அளவில் உ.பி.யில்தான் மதகலவரத்தால் இடம் பெயர்ந்தோர் அதிகம்: சமாஜ்வாடி அரசு இந்தியாவுக்கு அவப்பெயரை தேடித்தந்து விட்டது பா.ஜனதா, காங்கிரஸ் குற்றச்சாட்டு

உலக அளவில் மதக் கலவரம் காரணமாக உத்தரபிரதேசத்தில்தான் அதிக அளவில் மக்கள் இடம் பெயர்ந்து உள்ளனர் என்று அமெரிக்கா அறிக்கை வெளியிட்டு உள்ளது. இதனால் ஆளும் சமாஜ்வாடி அரசு இந்தியாவுக்கு அவப்பெயரை ஏற்படுத்திவிட்டதாக பா.ஜனதாவும், காங்கிரசும் குற்றம் சாட்டி உள்ளன.


கற்பழிப்பு, கொலை வழக்குகளை பேச்சுவார்த்தையில் சமரசம் செய்ய கூடாது சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

கற்பழிப்பு, கொலை போன்ற கொடுங்குற்ற வழக்குகளை பேச்சுவார்த்தை மூலம் சமரசம் செய்து கொள்ள முடியாது என்று சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு கூறியுள்ளது. வழக்கு விசாரணை வழக்குகளில் சம்பந்தப்பட்டவர்கள் பாதிக்கப்பட்டவர்களுடன் பேச்சுவார்த்தை மூலம் சமரசம் செய்து கொண்டத


கர்நாடக வனப்பகுதியில் சாகச பயணத்தின்போது மாயமான சென்னை என்ஜினீயர் மீட்பு காட்டுக்குள் அத்துமீறி நுழைந்ததாக 14 பேர் மீது வழக்கு

கர்நாடக வனப்பகுதியில் சாகச பயணத்தின்போது மாயமான சென்னை என்ஜினீயர் மீட்கப்பட்டார். காட்டுக்குள் அத்துமீறி நுழைந்ததாக 14 பேர் மீது வனத்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். பிஸ்லே வனப்பகுதி கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டம் சர்க்லேஷ்புரா அருகே உள்ள மேற்கு தொ


பெங்களூர் பள்ளிக்கூடத்தில் 6 வயது சிறுமி கற்பழிப்பில் மேலும் 2 பேர் கைது ஜிம்னாஸ்டிக் பயிற்சியாளர்கள் சிக்கினர்

பெங்களூர் பள்ளிக்கூடத்தில் 6 வயது சிறுமி கற்பழிப்பில் மேலும் ஜிம்னாஸ்டிக் பயிற்சியாளர்கள் 2 பேரை போலீசார் கைது செய்தனர். சிறுமி பலாத்காரம் பெங்களூர் வர்த்தூர் போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட மாரத்தஹள்ளியில் உள்ள தனியார் பள்ளியில் 1–ம் வகுப்பு படிக்கும்


இமாச்சலபிரதேசத்தில் விபத்து பள்ளத்தில் பஸ் கவிழ்ந்து 20 பேர் பலி

இமாச்சலபிரதேச மாநில தலைநகர் சிம்லாவில் இருந்து சவெரகுட் என்ற நகருக்கு, அரசு பஸ் ஒன்று நேற்று மதியம் சென்றது. மலைப்பாதை வழியாக சென்ற அந்த பஸ் திடீரென்று பெரிய பள்ளத்தில் கவிழ்ந்து உருண்டது. இதில் சம்பவ இடத்திலேயே 20 பயணிகள் உடல் நசுங்கி பலியானார்கள். இதில்


பாரதீய ஜனதா துணை அமைப்புகளும் எதிர்ப்பு: மரபணு மாற்று பயிர்கள் பற்றி அரசு இன்னும் முடிவு எடுக்கவில்லை மத்திய மந்திரி தகவல்

மரபணு மாற்று பயிர்களை சோதனை முறையில் பயிரிடுவதற்கு பாரதீய ஜனதாவின் துணை அமைப்புகளும் எதிர்ப்பு தெரிவித்தன. இதுகுறித்து அரசு இன்னும் எந்த முடிவும் எடுக்கவில்லை என்று மத்திய மந்திரி கூறியுள்ளார். மரபணு மாற்று பயிர்கள் இந்தியாவில் சில குறிப்பிட்ட நெல், கத


பாராளுமன்றத்தில் பா.ஜனதா எம்.பி.க்களின் செயல்பாடுகளை கண்காணிக்க முடிவு கட்சி மேலிடம் தகவல்

பாராளுமன்றத்தின் இரு சபைகளிலும் தற்போது பா.ஜனதாவுக்கு 320–க்கும் மேற்பட்ட எம்.பி.க்கள் உள்ளனர். இவர்களின் செயல்பாடுகளை தீவிரமாக கண்காணிக்க கட்சி மேலிடம் முடிவு செய்துள்ளது. குறிப்பாக எம்.பி.க்களின் வருகை பதிவேடு, சபைகளில் அவர்கள் எழுப்பும் கேள்விகள், விவா


விடுமுறை நாட்களில் சிபாரிசு கடிதம் ஏற்கப்பட மாட்டாது திருப்பதி கோவில் தேவஸ்தான இணை அதிகாரி தகவல்

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் விடுமுறை நாட்களில் சிபாரிசு கடிதங்கள் ஏற்கப்பட மாட்டாது என இணை அதிகாரி கே.எஸ்.சீனிவாசராஜு தெரிவித்துள்ளார். ஆலோசனை கூட்டம் திருமலை–திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் திருமலையில் உள்ள அன்னமயபவனில் நடந்தது. கூட்டத்


அரசு குடியிருப்பை காலி செய்தார், அரவிந்த் கெஜ்ரிவால்

டெல்லியின் முதல்–மந்திரியாக அரவிந்த் கெஜ்ரிவால் பதவி ஏற்றவுடன் அவருக்கு டெல்லி திலக் சாலையில் அமைந்துள்ள மத்திய அரசுக்கு சொந்தமான குடியிருப்பு ஒதுக்கப்பட்டது. பின்னர் முதல்–மந்திரி பதவியில் இருந்து விலகிய கெஜ்ரிவால், தனது மகள் அரசு தேர்வை எழுத இருப்பதாக


Monday, July 28, 2014

Missionary institutions `commercialising' church properties

The management of Stanley Girls High School allows cars to be parked on the premises. A former lecturer from Stanley Degree College, requesting anonymity, also said that many teachers had left jobs due to ill-treatment from the church’s management and internal strife.

State to re-prioritise irrigation projects

: The Andhra Pradesh government will re-prioritise irrigation projects and adopt the best practices in water conservation to make the State drought-proof in the next five years, Chief Minister N. C...

Masaipet tragedy toll mounts to 17

7-year-old Tarun succumbs on Monday. The hospital authorities made it clear that they were not putting a deadline for parents and children. Moreover, there are chances of contracting an infection in hospitals too," Dr. Lingaiah said.

Naidu questions TS decision on nativity

Chief Minister N. Chandrababu Naidu on Monday criticised Telangana government on nativity issue and sought to know on what basis and authority could there be discrimination against students from ot...

AP Congress to stage dharnas on August 4

Protesting against the attitude of the AP Government Pradesh Congress Committee president N. Raghuveera Reddy has given call to the party workers to stage dharnas in front of the district Collecto...

Those who indulge in illegal bike racing in for big trouble

The Cyberabad police will hereafter register criminal cases against those found performing dangerous acts on bikes and participating in unauthorised bike racing events, said Cyberabad Commissioner...

India has to decide on trade: Kerry

While India and the U.S. have one of the most important relationships internationally, “India has a decision to make about where it fits in the trading system,” U.S. Secretary of State John Kerry s...

Those who indulge in illegal bike racing in for big trouble

The Cyberabad police will hereafter register criminal cases against those found performing dangerous acts on bikes and participating in unauthorised bike racing events, said Cyberabad Commissioner...

Workshop on endoscopy ultrasound held

A one-day workshop on endoscopy ultrasound was conducted at Krishna Institute of Medical Sciences (KIMS) here on Sunday. Close to 80 gastroenterologists participated in the workshop where experts...

Missionary institutions `commercialising' church properties

The management of Stanley Girls High School allows cars to be parked on the premises. A former lecturer from Stanley Degree College, requesting anonymity, also said that many teachers had left jobs due to ill-treatment from the church’s management and internal strife.

Missionary institutions face allegations of commercialising church properties

The management of Stanley Girls High School allows cars to be parked on the premises. A former lecturer from Stanley Degree College, requesting anonymity, also said that many teachers had left jobs due to ill-treatment from the church’s management and internal strife.

Masaipet tragedy toll mounts to 17

7-year-old Tarun succumbs on Monday. The hospital authorities made it clear that they were not putting a deadline for parents and children. Moreover, there are chances of contracting an infection in hospitals too," Dr. Lingaiah said.

Pink is the new black: KTR

A young woman finally asked State Information Technology Minister K.T. Rama Rao what many people must have always wanted to ask him and his father: “Why is the colour pink associated with the Tela...

RPower in talks to buy Jaypee’s hydro projects

Reliance CleanGen Ltd, a 100 per cent subsidiary of Reliance Power has signed an exclusive memorandum of understanding (MoU) with Jaiprakash Power Ventures Ltd. (JPVL), a subsidiary of Jaiprakas...

Pink is the new black: KTR

A young woman finally asked State Information Technology Minister K.T. Rama Rao what many people must have always wanted to ask him and his father: “Why is the colour pink associated with the Tela...

Three killed in accident

Three persons were killed when the car in which they were travelling crashed into parapet wall of a bridge on the Outer Ring Road (ORR) under BDL Bhanur police station limits in Medak district late...

BIS raids packaged drinking water unit

BIS raids on packaged drinking water unitThe BIS officials raided a packaged drinking water (PDW) manufacturing unit and found products with spurious BIS mark The offence is punishable by im...

Martial arts championship on August 3

Ch. Nirmaladevi Memorial Championship for State-level Kung-fu and Karate will be organised on August 3 by Niskin Monk’s Kung-Fu Universe and Shaolin Tai-Chi Academy at OU Cycling Velodrome indoor h...

Amit Shah for Hyderabad

BJP national president Amit Shah will make a two-day visit to the city in the second week of August. He will hold meeting with members of the party’s Telangana unit. He will also interact with the...

Case booked against two corporators

Cases booked against two corporators The Sultan Bazaar police booked a case against two GHMC corporators on Sunday for threatening a realtor from Koti. Nikesh said that Sultan Bazaar corpora...

Three killed in accident

Three persons were killed when the car in which they were travelling crashed into parapet wall of a bridge on the Outer Ring Road (ORR) under BDL Bhanur police station limits in Medak district late...

BIS raids packaged drinking water unit

BIS raids on packaged drinking water unitThe BIS officials raided a packaged drinking water (PDW) manufacturing unit and found products with spurious BIS mark The offence is punishable by im...

Martial arts championship on August 3

Ch. Nirmaladevi Memorial Championship for State-level Kung-fu and Karate will be organised on August 3 by Niskin Monk’s Kung-Fu Universe and Shaolin Tai-Chi Academy at OU Cycling Velodrome indoor h...

Amit Shah for Hyderabad

BJP national president Amit Shah will make a two-day visit to the city in the second week of August. He will hold meeting with members of the party’s Telangana unit. He will also interact with the...

Islamic scholar from Canada takes worshippers by surprise

Delivers a spiritual talk in English. Focusing on the first revelation of the Quran, he drove home the importance given to education – both religious and worldly –in Islam.

Idul Fitr on Tuesday

Id-Ul-Fitr todayId-Ul-Fitr, which caps the month long Ramzan fasting, will be celebrated today in the State. This was announced by the Ruate Hilal Committee chaired by Maulana Syed Qubool Pa...

Paintings by UoH students enthral all

A set of beautiful paintings, attractive sculptures and unique installations that mirror the prevailing social conditions captivated one and all at the Salarjung Museum. On Sunday, about 33...

Blaming colonialism for today’s ills

This is an ambitious study of the current state of our economy along with the socio-political matrices (rather chains!) in which it is enmeshed. Dr. Arun Kumar who has been teaching at the Jawahar...

Know your English — What is the meaning of ‘luke’ in ‘lukewarm’?

What is the meaning of ‘luke’ in ‘lukewarm’? (R. Keshav, Bangalore) The word is normally used to talk about the temperature of something. For example, when you say that th...

Maharashtra DIG grilled, denies rape charges

Officer acknowledges that he knows the Mumbai-based model

Islamic scholar from Canada takes worshippers by surprise

Delivers a spiritual talk in English. Focusing on the first revelation of the Quran, he drove home the importance given to education – both religious and worldly –in Islam.

Construction of bridge with world’s tallest pillar begins

Construction of the world’s tallest railway bridge with the tallest pillar — it’ll be 141 metres-high — has begun near Noney in Manipur, said Northeast Frontier Railway Construction Organisation i...

Idul Fitr on Tuesday

Id-Ul-Fitr todayId-Ul-Fitr, which caps the month long Ramzan fasting, will be celebrated today in the State. This was announced by the Ruate Hilal Committee chaired by Maulana Syed Qubool Pa...

Paintings by UoH students enthral all

A set of beautiful paintings, attractive sculptures and unique installations that mirror the prevailing social conditions captivated one and all at the Salarjung Museum. On Sunday, about 33...

PayPal hires country manager for India

Vikram Narayan will focus on educating Indian merchants and developing partnerships

Case booked against two corporators

Cases booked against two corporators The Sultan Bazaar police booked a case against two GHMC corporators on Sunday for threatening a realtor from Koti. Nikesh said that Sultan Bazaar corpora...

Maharashtra DIG grilled, denies rape charges

Officer acknowledges that he knows the Mumbai-based model

Bio-diversity mission on rails flagged off

It is playing a role in creating awareness about India’s bio-diversity

Construction of bridge with world’s tallest pillar begins

Construction of the world’s tallest railway bridge with the tallest pillar — it’ll be 141 metres-high — has begun near Noney in Manipur, said Northeast Frontier Railway Construction Organisation i...

Bio-diversity mission on rails flagged off

It is playing a role in creating awareness about India’s bio-diversity

Gold plating at Ayyappa temple at brisk pace

Fixing of gold coated copper plates on the four walls of the famous Ayyappa Swami temple at Subashnagar here is going on at a brisk pace with a group of 15 artisans from Pembarti village of Warang...

Youth skate from Telangana to A.P. for a green cause

Want to create awareness on vehicular pollution

100 Kurnool workers left stranded in war-torn Libya

Nearly 100 technical workers from Kurnool district have reportedly got stranded in Libya, according to reports. The workers migrated to Libya on work visa two years ago, and their permit will expir...

Eamcet counselling notification tomorrow

Telangana Secretary for Higher Education writes to APSCHE saying that the matter is ‘sub judice’ and dates can't be announced

Move to curb VIP culture in Tirumala

Earlier, about 5,000 VIPs used to avail break darshan and now the number has been reduced to 800 to 1,000 a day

Gold plating at Ayyappa temple at brisk pace

Fixing of gold coated copper plates on the four walls of the famous Ayyappa Swami temple at Subashnagar here is going on at a brisk pace with a group of 15 artisans from Pembarti village of Warang...

Youth skate from Telangana to A.P. for a green cause

Want to create awareness on vehicular pollution

100 Kurnool workers left stranded in war-torn Libya

Nearly 100 technical workers from Kurnool district have reportedly got stranded in Libya, according to reports. The workers migrated to Libya on work visa two years ago, and their permit will expir...

Eamcet counselling notification tomorrow

Telangana Secretary for Higher Education writes to APSCHE saying that the matter is ‘sub judice’ and dates can't be announced

AP plans to set up 20 electronic manufacturing clusters

Blueprint, unveiled by Naidu, envisages IT investments to the tune of Rs. 12,000 cr.

Sunday, July 27, 2014

UPA parties, Governors, bureaucrats stuck in legal jams

Back-to-back controversies put UPA in a spot

A mother’s continuing ordeal

Her daughter was raped in a playschool in January

UPSC row: Rajnath apprises Modi

Union Home Minister Rajnath Singh on Sunday apprised Prime Minister Narendra Modi of measures being taken to address issues raised by civil services aspirants holding protests against the “discrim...

Parliament session will not be cut short, says Venkaiah

“We are planning to introduce several important bills on insurance, SEBI and others”

“Confusion in Congress brass to blame for failure of UPA-II”

‘In UPA-II, Sonia wanted transition from Manmohan to Rahul’

Wipro to expand SEZ at Vizag

Azim Premji meets Naidu, seeks NoC for project

Shelley upsets the pack to win marathon

Michael Shelley seemed surprised. The Australian had just done the unthinkable, dumping the pre-race calculations, getting to the finish line ahead of a challenging and world class pack. ...

Libraries in A.P. gathering dust

National Knowledge Commission, in its report, said libraries have a social role in making knowledge publicly available to all. They serve as local centres of information and learning, and are gate...

Woman drowns in lake

A 20-year-old woman drowned in the Konasandra lake here on Sunday. She has been identified as Asma Taj (20) from Anchepalya. According to the police, Asma had gone to the lake along with her siste...

CCTV camera sales likely to go up

The 11-point directive by the police to compulsorily install Global Positioning System (GPS) devices and CCTV cameras, among other things, in schools has brought cheer and jeer from different quar...

Marathahalli school to reopen today

A large number of policewomen will coordinate with the security staff to keep the campus secure: DCP

CCS funds: RTC, employee unions on collision course

Talk over granting of loan fails; Employees’ Union to launch fast on July 30

Wipro to expand SEZ at Vizag

Azim Premji meets Naidu, seeks NoC for project

Kolleru no more a cosy home for birds

Weak monsoon takes toll; winged visitors leaving for lack of food. Due to inadequate water in the lake, birds are migrating to other places in search of food. The State government should take measures to remove silt and encroachments as per Wildlife Protection Act 1972, he suggested.

UPA parties, Governors, bureaucrats stuck in legal jams

Back-to-back controversies put UPA in a spot

A mother’s continuing ordeal

Her daughter was raped in a playschool in January

Bangalore Today (July 28)

ReligionUpadeshasara: Discourse by Sujay Chaitanya, Deenabandhu Temple, C.M.H. Road, Indiranagar, 6.30 p.m. Viveka Choodamani: Discourse by Ganeshabhatta Hobali, Gokhale...

Parliament session will not be cut short, says Venkaiah

“We are planning to introduce several important bills on insurance, SEBI and others”

“Confusion in Congress brass to blame for failure of UPA-II”

‘In UPA-II, Sonia wanted transition from Manmohan to Rahul’

BDA took contradictory stands over same piece of land

Bangalore Development Authority (BDA) had taken contradictory stands over the same piece of land during the preliminary notification for the Arkavathi Layout in 2003 and when the re-modified schem...

Corporate governance blues

The advent of proxy advisory firms has given a boost to shareholder activism

Differentiated banks: has their time come?

The Reserve Bank of India on July 17 released two separate dr...

Giving a personal touch to stamps

When Rahul and Sangeeta (name changed) decided to marry, they wanted their special day to reflect who they were. Right from wedding decorations to postage stamps, they personalised everything.

Adilabad streams in spate

Barring Wankidi mandal, rainfall occurred across Adilabad district on Saturday-Sunday night leading to a good flow of water in hill streams for the first time this monsoon. Nirmal and Laxmanachanda...

Cotton farmers’ woes may continue post-harvest too

Due to increased investment because of dry spell, prices may not be remunerative

Call for Bangalore bandh on Thursday

The Kannada Chaluvali Vatal Paksha, along with other Kannada organisations, has called for a bandh in Bangalore on Thursday to protest against increasing crimes against women. Paksha leader Vatal...

Rape of minor: ‘indifferent attitude’ of police draws flak

The ‘indifferent attitude’ of the police in dealing with the incident of attempt to rape a 13-year-old girl by six youths at Bommanahalli of Aland taluk in Gulbarga district in January has come to...

TS will be investment destination, says KCR

Azim Premji briefs CM over company’s plans in State. The government is making efforts to make Hyderabad a jewel in the crown for IT industry in the country. It will also have 4G and Wifi connectivity.

Kannada films wait for clearance from Censor Board

The problem of releasing Kannada films has aggravated with the term of a member of the advisory panel having ended on July 15.The term of Arundhati Nag, who was appointed to the advisory pa...

Teacher held for misbehaving with student

The police arrested a high school teacher for allegedly misbehaving with a girl student on Saturday. The accused has been identified as Pala Nayak, a social studies teacher at a school in south Ba...

Dharmasthala trust to run 90 per cent Custom Hire Centres

The centres will rent out agricultural machinery to poor farmers

Bank found wrongly seeking charges for credit card usage

A consumer court in Bangalore has found that a private bank had illegally demanded a huge sum as financial charges from a customer stating that he had exceeded his credit limit while purchasing je...

Staff crunch hits functioning of Transport Dept.

Nearly one-third of the 2,727 posts sanctioned for the Transport Department are vacant. This has affected the department’s functioning and revenue collection. The department, the government...

Chairs worth Rs.47,000 donated

State Bank of Hyderabad (SBH) Nelakondapally branch, in association with the bank’s Khammam regional office, donated 100 plastic chairs worth Rs.47,000 to Sri Bhakta Ramadasa Dhyana Mandiram at Ne...

Bainsla threatens fresh stir for reservation

Gujjar leader Kirori Singh Bainsla on Sunday again threatened to launch a fresh agitation in support of the five per cent reservation for the community. He has set a deadline of August 15 for the g...

Pesh Imams, Mouzins to get monthly honorarium

The first instalment will be paid on July 28, says Minister Qamarul Islam

Survey: land in Malnad has turned barren owing to ginger cultivation

Fertile lands in Malnad districts of the State have turned barren owing to the extensive cultivation of ginger and the use of poisonous pesticides and chemical fertilizers, according to a survey c...

Telugu Wikipedia struggles to stay afloat

For a language that is spoken by 10 crore people, content is sparse

Masaipet accident victims’ kin get ex-gratia

Deputy Speaker Padma Devender Reddy and Minister for Irrigation T. Harish Rao on Sunday handed over the ex-gratia amount of Rs. 7 lakh each to the families of 14 children, who were killed in the t...

Dadi faults Sivaramakrishnan Committee

Dadi faults panel Former Minister Dadi Veerabhadra Rao found fault with the Sivaramakrishnan Committee for saying that it was not possible to set up all the 192 government offices in the new...

15 test positive for hepatitis

A hepatitis B screening camp was organised at Dr. Kutikuppala Surya Rao Hospital on Sunday.Of 250 who turned up at the camp, 15 were tested positive. “The incidence of the ailment is very hi...

“Violations in posting Hooda loyalists to statutory panels in Haryana”

Officials in Haryana have raised the red flag over a clutch of hurried appointments allegedly made in violations of rules by the Bhupinder Singh Hooda government in Haryana to the State’s Right to...

Paper millers warned against bypassing AMC

Taking a serious view of the alleged breach of the agreement struck between Subabul and Eucalyptus farmers and paper mill managements, State Marketing Joint Director K. Srinivasa Rao on Saturday ma...

‘Centre not to intervene in fee issue’

Venkaiah faults Telangana government’s stand on the reimbursement scheme. To a question that the Centre was not cooperating and helping both Andhra Pradesh and Telangana governments on the issue of farm loan waiver, the Union Minister said the two States would be treated with the same yardstick being meted out to other States.

Stick to traffic rules, SP tells motorists

Most road accidents occur and lives are lost due to rash driving, according to Superintendent of Police Visakhapatnam (rural) Koya Praveen. Addressing a Traffic Safety Awareness Campaign at...

Chit fund organisers ‘go missing’

A couple, who has been running an authorised chit fund firm at Allipuram, Neelam Vepachetu, and a few other areas in the city, is ‘missing’ after collecting around Rs. 2 crore. According to...

Giving a personal touch to stamps

When Rahul and Sangeeta (name changed) decided to marry, they wanted their special day to reflect who they were. Right from wedding decorations to postage stamps, they personalised everything.

Cotton farmers’ woes may continue post-harvest too

Due to increased investment because of dry spell, prices may not be remunerative

TS will be investment destination, says KCR

Azim Premji briefs CM over company’s plans in State. The government is making efforts to make Hyderabad a jewel in the crown for IT industry in the country. It will also have 4G and Wifi connectivity.

UAN to be alloted to employees soon

Universal Account Numbers will solve issues related to fund transfer. The employees were identified only through the employers so far, he said.

Saturday, July 26, 2014

Politician who struck SI is still at large

Reddi says cop aggravated situation

Nurseries is just one of the routes for grabbing land

All six conditions laid down by the High Court in 2005 seem to have been misused

கார்கில் போரில் உயிர் நீத்த வீரர்களுக்கு பிரதமர் மோடி அஞ்சலி

கடந்த 1999–ம் ஆண்டு மே மாதம் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் கார்கில் வழியாக இந்தியாவுக்குள் பாகிஸ்தான் படையினர் ஊடுருவ முயன்றனர்.


Separate security plan for school in Marathahalli

After finding security lapses in the school in Marathahalli where a six-year-old girl was raped, the police issued a separate set of guidelines to the management in addition to the 11 for all scho...

Nurseries is just one of the routes for grabbing land

All six conditions laid down by the High Court in 2005 seem to have been misused

Separate security plan for school in Marathahalli

After finding security lapses in the school in Marathahalli where a six-year-old girl was raped, the police issued a separate set of guidelines to the management in addition to the 11 for all scho...

Sariska has reason to cheer

A tigress is believed to be pregnant.

Apurvi and Rahi shoot gold

Apurvi Chandela and Rahi Sarnobat were the toast of the Indian camp here on Saturday as the duo won gold in the women’s 10m air rifle and 25m pistol respectively. 1-2 finish

<...

உ.பி.யில் பேரணிகளில் பங்கேற்க சென்றபோது நடிகை நக்மா, காங்கிரஸ், பாரதீய ஜனதா தலைவர்கள் கைது

உத்தரபிரதேசத்தில் போட்டி பேரணிகளில் பங்கேற்க சென்றபோது நடிகை நக்மா, மற்றும் காங்கிரஸ், பாரதீய ஜனதா தலைவர்கள் கைது செய்யப்பட்டனர்.


Sariska has reason to cheer

It is celebration time at the Sariska Tiger Reserve. After two cubs were spotted at the Reserve this month, another tigress is believed to be pregnant.“Some biological and physical changes...

Suneel puts President’s XI in control

Suneel Raju's 108 took KSCA President’s XI to 318 for six on the first day of its KSCA K. Thimmappiah Memorial tournament match against Goa CA here on Saturday.At Mysore, opting to bowl, me...

Sargunam scores unbeaten century

X. Thalaivan Sargunam was unbeaten on 114 (200b, 14x4, 1x6) as Globe Trotters reached a healthy 306 for two against Jolly Rovers on the first day of the fifth and final round of the opening phase...

Third Test: India primed for a Titanic tussle

Cricket / Host England looking to regroup under a struggling Cook after the Lord’s defeat

PES team’s race car model finishes first at the chequered flag

Adjudged the best engineering design at national-level event

President’s daughter turns politician

She has enrolled as a primary member of the Congress

PES team’s race car model finishes first at the chequered flag

Adjudged the best engineering design at national-level event

President’s daughter turns politician

She has enrolled as a primary member of the Congress

Increase compensation for acid attack victims: SC

The Supreme Court on Friday issued notices to State governments on steps taken to enhance the rehabilitation and monetary compensation awarded to acid attack victims struggling to survive and get...

High Court issues contempt notices in Northeast woman lawyer assault case

The Delhi High Court on Thursday issued notices to two lawyers asking why contempt of court proceedings should not be initiated against them for allegedly assaulting some persons from Northeast In...

Increase compensation for acid attack victims: SC

The Supreme Court on Friday issued notices to State governments on steps taken to enhance the rehabilitation and monetary compensation awarded to acid attack victims struggling to survive and get...

High Court issues contempt notices in Northeast woman lawyer assault case

The Delhi High Court on Thursday issued notices to two lawyers asking why contempt of court proceedings should not be initiated against them for allegedly assaulting some persons from Northeast In...

Skipper Dhoni lauds Jadeja’s rise

Ravindra Jadeja’s rise within the Indian Test squad was lauded by his skipper here on Saturday. “The way he played in the last Test match (at Lord’s) will give (him) a lot of confidence. His prese...

Dhoni upset with Jadeja verdict

M.S. Dhoni expressed dismay over the Level I offence

Teacher held on sodomy charge

In a shocking incident, the police on Saturday arrested a teacher who had reportedly been sodomising students in the government school here where he was employed. He has also been placed under susp...

Hazare, Deodhar tourneys to be played first for World Cup selection

With the ICC Cricket World Cup to be played in Australia and New Zealand in February-March 2015, two 50-over one-day tournaments — the inter-State Vijay Hazare and the inter-zonal Prof. Deodhar Tr...

Bleak hopes for big Indian contingent in athletics

The Indians, who basked in glory after coming up with their best-ever Commonwealth Games performance in 2010, will have little hope of duplicating the New Delhi show when the athletics events of t...

Teacher held on sodomy charge

In a shocking incident, the police on Saturday arrested a teacher who had reportedly been sodomising students in the government school here where he was employed. He has also been placed under susp...

காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதலில் 2 போலீசார் சுட்டுக்கொலை இன்னொரு சம்பவத்தில் போலீஸ் நிலையம் சூறை

காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 2 போலீசார் சுட்டுக்கொல்லப்பட்டனர்.


காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல்; இந்திய வீரர் படுகாயம்

காஷ்மீர் மாநிலத்தில் பாகிஸ்தான் எல்லையை ஒட்டியுள்ள பகுதிகளில் கடந்த சில நாட்களாக பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல்களை நடத்தி வருகிறது. இதற்கு இந்திய ராணுவமும் பதிலடி கொடுத்து வருகிறது.


3 வயது சிறுவனை அடித்து உதைத்த சம்பவம்: தலைமறைவான ஆசிரியை கைது

கொல்கத்தா அருகே உள்ள லேக் டவுன் பகுதியைச் சேர்ந்த ஒருவர், தனது 3 வயது சிறுவனுக்கு டியூசன் சொல்லி கொடுப்பதற்காக பூஜா சிங் என்ற ஆசிரியை ஒருவரை நியமித்தார்.


Police say blackmailer lured people into trap

Jayachandran, who was arrested from Thiruvananthapuram in connection with the Kochi blackmail case, was responsible for identifying the victims of the racket and setting up meetings with them, the...

Police say blackmailer lured people into trap

Jayachandran, who was arrested from Thiruvananthapuram in connection with the Kochi blackmail case, was responsible for identifying the victims of the racket and setting up meetings with them, the...

Four Indian judokas in line for bronze

Four Indian judokas — Sahil Pathama and Parikshit Kumar in men’s 100kg and +100kg and Rajwinder Kaur and J.D. Chongtham in women’s 68kg and +68kg — are in line for bronze medals. Sahil be...

Plan of action ready for Congress revamp

While Chief Minister Oommen Chandy is struggling to get his Cabinet reshuffle off the ground, Kerala Pradesh Congress Committee (KPCC) president V.M. Sudheeran has made it clear that he is determi...

Sadananda to convene meet on enhancing safety at unmanned level-crossings

‘I will consider the demand for running an additional train between Mangalore and Hassan’

Jayadhar: govt. yet to take a stand

The State government is yet to take a stand on transgenic trials on Jayadhar cotton, proposed to be conducted by the University of Agricultural Sciences, Dharwad.“I am yet to get the file p...

Tributes paid to Kargil heroes

Chief Minister Siddaramaiah paid tributes to the heroes of the Kargil war, at the National Military Memorial here on Saturday on the occasion of Kargil Vijay Diwas. Home Minister K.J. Georg...

Journalist H.S. Ranganath mourned

The State legislature on Saturday mourned the death of senior journalist H.S. Ranganath, popularly called ‘Meese Ranganna’ because of his black handlebar moustache. He was 69.He died of a h...

Panel for 50 p.c. subsidy on tractors for SC, ST farmers

The Karnataka Legislature Scheduled Castes and Scheduled Tribes Welfare Committee, headed by P.M. Narendra Swamy, has recommended that the government provide 50 per cent subsidy on tractors being...

Congress, BJP at loggerheads over BDA land denotification

Assembly did not transact any business on Saturday

I will quit politics if Shettar proves corruption charge: CM

Shettar says he will retire if charge against him is proved

I will quit politics if Shettar proves corruption charge: CM

Shettar says he will retire if charge against him is proved

Officer from Vaikom killed in Dhruv crash

Sqn. Ldr. R. Manu, hailing from Udayanapuram near Vaikom, was one of the victims.

Up goes the Yellur signboard again

In a highly volatile situation, with passions running high, a large number of Marathi-speaking people re-installed a newly-constructed signboard at the entrance of Yellur village. It indicates tha...

‘I didn’t lose power for denotifying land’

Shimoga MP B.S. Yeddyurappa on Saturday denied that he lost the Chief Minister’s post for denotifying land.“I did not lose power for denotifying land,” he told presspersons after meeting Si...

Plan of action ready for Congress revamp

While Chief Minister Oommen Chandy is struggling to get his Cabinet reshuffle off the ground, Kerala Pradesh Congress Committee (KPCC) president V.M. Sudheeran has made it clear that he is determi...

Bangalore police issue guidelines for schools

Schools that do not implement the guidelines, issued in the wake of the rape of a six-year-old student, will be prosecuted under section 188 of the Indian Penal Code.

One smells a rat in spurt of greenery

Growing horticultural crops was never this lucrative. An empty plot of land notified by Bangalore Development Authority (BDA) in Geddalahalli village on Hennur Main Road, saw a sudden spurt of gre...

One smells a rat in spurt of greenery

Growing horticultural crops was never this lucrative. An empty plot of land notified by Bangalore Development Authority (BDA) in Geddalahalli village on Hennur Main Road, saw a sudden spurt of gre...

Fukushima monkeys show blood abnormalities due to radiation

Primates have low white and red blood cell levels and radioactive caesium