ராணுவ தளபதி விக்ரம்சிங் ஓய்வு பெறுவதை தொடர்ந்து, புதிய ராணுவ தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தல்பீர்சிங் சுஹாக், இன்று பொறுப்பு ஏற்றுக் கொண்டார். நாட்டின் 26–வது ராணுவ தளபதியான அவர், 30 மாதங்கள் அப்பதவியில் இருப்பார். அவருக்கு வயது 59. அவர், கடந்த 1987–ம் ஆண்டு இலங்கைக்கு அனுப்பப்பட்ட இந்திய அமைதிப்படையில் பணியாற்றியவர் ஆவார்.
No comments:
Post a Comment