Sunday, August 24, 2014

உ.பி.யில் பாலியல் தொந்தரவில் இருந்து சகோதரியை காப்பாற்றிய சகோதரர்கள் கொலை

பரேலி மாவட்டம் கார்பியா கிராமத்தை சேர்ந்த வாலிபர்கள் நரேந்திர பால் மற்றும் ரவிந்தரா கூர்மையான ஆயுதத்தால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளனர். வாலிபர்கள் தங்களது சகோதரிகளை பாலியல் தொந்தரவு செய்தவர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தது தொடர்பாக கொலை செய்யப்பட்டுள்ளனர். என்று கூறப்படுகிறது. இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். போலீசார் இரண்டு பேரை கைது செய்துள்ளனர். மேலும், ஒருவனை தேடி வருகின்றனர்.


No comments:

Post a Comment