Sunday, August 24, 2014

பள்ளிப்படிப்பை பாதியில் நிறுத்தியவர்கள் மீண்டும் தொடர புதிய திட்டம் மத்திய மந்திரி ஸ்மிருதி இரானி தகவல்

பெண்கள், பழங்குடியின குழந்தைகள், தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட பிரிவை சேர்ந்தவர்கள் ஆகியோர் பொருளாதார பின்னணியை காரணமாக கொண்டு தங்களது கல்வியை தொடர முடியாமல் வேலைக்கு செல்லும் நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். நான் கூட பணம் இல்லாத காரணத்தால் தான் எனது கல்வியை பாதியில் நிறுத்திவிட்டேன். மாணவர்களின் கல்வி தரத்தை உயர்த்தும் வகையில் 'இஷான் விகாஷ்' என்ற திட்டத்தை தொடங்கி இருக்கிறோம். இத்திட்டத்தின்படி, ஆராய்ச்சியாளர்களாகவும், விஞ்ஞானிகளாகவும் வர விரும்பும் மாணவர்களை இந்தியாவின் தலைசிறந்த தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களுக்கு அழைத்து சென்று பயிற்சி அளிப்போம்.


No comments:

Post a Comment