Sunday, August 24, 2014

எல்லைப்புற முகாமை அமித் ஷா பார்வையிட்ட பின் பாரதீய ஜனதா மற்றும் தேசிய மாநாட்டு கட்சியினரிடையே மோதல்

போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி காஷ்மீர் மாநிலத்தில் உள்ள இந்திய ராணுவ நிலைகள் மீது பாகிஸ்தான் ராணுவம் கடந்த சில நாட்களாக தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதலில் எல்லையோர கிராமங்களில் உள்ள சில வீடுகள் சேதம் அடைந்து உள்ளன. கால்நடைகளும் உயிரிழந்து இருக்கின்றன. இதைத்தொடர்ந்து இந்திய எல்லை பாதுகாப்பு படை வீரர்களும் பதிலடி கொடுக்கும் வகையில் தாக்குதல் நடத்தினர். இந்நிலையில், பாரதீய ஜனதா கட்சியின் தலைவர் அமித் ஷா மற்றும் அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் ராம் மாதவ் ஆகியோர் இன்று காலை எல்லைப்புற பகுதிகளில் அமைந்துள்ள முகாம்களுக்கு சென்றுள்ளனர்.


No comments:

Post a Comment