Friday, August 22, 2014

யூபிஎஸ்சி தேர்வை நிறுத்திவைக்க கோரிய மனுவை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் என்கிற யூ.பி.எஸ்.சி மத்திய அரசு பணிக்கான காலி இடங்களை நிரப்புவதற்கான முதல் நிலைத் தேர்வு நாளை நடைபெற உள்ளது. இதில். சி- சாட் தேர்வு முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து யூபிஎஸ்சி தேர்வு எழுதும் மாணவர்கள், நாளை நடைபெறவுள்ள இந்த தேர்வுக்கு தடை விதிக்க கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து இருந்தனர். நாளை தேர்வு நடைபெற இருந்த நிலையில் இந்த வழக்கை அவசர வழக்காக உச்ச நீதிமன்றம் இன்று விசாரித்தது.


No comments:

Post a Comment