போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் ராணுவம் இந்திய எல்லையில் அடிக்கடி தாக்குதல் நடத்துகிறது. இதற்கு இந்திய தரப்பில் இருந்தும் தக்க பதிலடி கொடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், நேற்று இரவு ஜம்மு-காஷ்மீரில் உள்ள சர்வதேச எல்லைப்பகுதியான ஆர்.எஸ்.புரா பகுதியில் உள்ள 22 இந்திய ராணுவ முகாம்களில், பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியது. பாகிஸ்தான் ராணுவத்தின் தாக்குதலில் ஒரு குழந்தைஉட்பட 2 பேர் பலியாகினர். பலியாகியுள்ளது. மேலும் ஜவான் உள்ளிட்ட 4 பேர் காயமடைந்தனர்.
No comments:
Post a Comment