மத்திய மந்திரி வெங்கையா நாயுடுவுடன் சிவசேனா எம்.பி. சந்திப்பு “தாராவி பகுதி மக்களுக்கு 400 சதுர அடியில் வீடு வழங்கவேண்டும்”
மும்பையில் மத்திய மந்திரி வெங்கையா நாயுடுவை சிவசேனா எம்.பி. ராகுல் செவாலே தலைமையிலான குழுவினர் சந்தித்து, தாராவி பகுதி மக்களுக்கு 400 சதுர அடியில் வீடு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
No comments:
Post a Comment