Friday, August 22, 2014

கென்யாவில் இருந்து திரும்பிய தாய்–குழந்தைக்கு ‘எபோலா’ நோய் பாதிப்பா? மருத்துவ குழுவினர் பரிசோதனை

ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர் கஜேந்தர்ரெட்டி (வயது 29). இவர் கென்யாவில் உள்ள ஒரு மென்பொருள் நிறுவனத்தில் பணி புரிந்தார். இவருக்கு மனைவியும், குழந்தையும் உள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு கஜேந்தர் ரெட்டி மரணம் அடைந்தார்.கென்யாவில் தற்போது ‘எபோலா’ என்ற கொடியநோய் பரவி வருகிறது. இந்த நிலையில் கஜேந்தர் ரெட்டியின் மனைவி மற்றும் குழந்தைகள் சொந்த ஊரான ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டம், பூதலப்பட்டு கிராமத்திற்கு வந்தனர்.


No comments:

Post a Comment