Monday, August 25, 2014

நான்கு மாநில கவர்னர்களின் பெயர்கள் இன்று அறிவிக்கப்படுகிறது?

மகாராஷ்டிரா, கர்நாடாகா, ராஜஸ்தான் மற்றும் கோவா உள்ளிட்ட நான்கு மாநிலங்களுக்கு நியமிக்கப்படும் புதிய கவர்னர்கள் யார் என்பதை இன்று மத்திய அரசு அறிவிக்கும் என்று அரசின் நம்ப தகுந்த வட்டாரத்தில் இருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த புதிய கவனர்களின் பெயர் பட்டியலை மத்திய அரசு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு அனுப்பி வைத்துள்ளதாகவும் இந்த பட்டியலில் பாஜக மூத்த தலைவர் ஸ்டால்வார்ட் கல்யான் சிங் பெயர் இடம் பெற்றுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.


No comments:

Post a Comment