Sunday, August 24, 2014

பாரதீய ஜனதா கோட்டையில் காங்கிரஸ் வெற்றி

சமீபத்தில் நடந்த பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட முன்னாள் முதல்–மந்திரி எடியூரப்பா, ஸ்ரீராமலு, பிரகாஷ் ஹூக்கேரி ஆகியோர் வெற்றி பெற்று எம்.பி.க்கள் ஆனார்கள். இதையடுத்து, அவர்கள் 3 பேரும் தங்களது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தனர். இதனால் கர்நாடக சட்டசபைக்கு காலியாக இருந்த சிகாரிபுரா, பெல்லாரி புறநகர், சிக்கோடி ஆகிய 3 தொகுதிகளுக்கு கடந்த 21–ந் தேதி இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. எந்தவொரு அசம்பாவித சம்பவங்களும் நடைபெறாமல் விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடைபெற்றது. இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்படுகிறது.


No comments:

Post a Comment