Sunday, August 24, 2014

அன்னிய நேரடி முதலீட்டை எதிர்த்த மம்தா சிங்கப்பூர் செல்வது ஏன்? அருண் ஜெட்லி கேள்வி

மேற்கு வங்காளத்தில் ஆளுங்கட்சியாக இருக்கும் திரிணாமுல் காங்கிரஸ் அன்னிய நேரடி முதலீடு குறித்து ஒரு தெளிவான முடிவுக்கு வரவேணடும். பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிக்கு வந்த போது பாதுகாப்பு துறையில் அன்னிய நேரடி முதலீடை அனுமதித்தது. இந்த முடிவுக்கு இரண்டு கட்சிகளை தவிர மற்ற அனைத்தும் ஆதரவு அளித்தன. இடதுசாரிகளும், திரிணாமுல் காங்கிரசும்தான்


No comments:

Post a Comment