Sunday, August 24, 2014

இந்தியா-பாகிஸ்தானிடையே நடக்கும் சிறிய சண்டைகள் கூட போருக்கு வழிவகுத்துவிடும்; கிலானி

ஜம்மு-காஷ்மீர் சர்வதேச எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி அங்குள்ள 20-க்கும் மேற்பட்ட கிராமங்கள் மற்றும் இந்திய ராணுவ நிலைகளின் மீது துப்பாக்கிச் சூடு மற்றும் வெடிகுண்டு தாக்குதல் நடத்தியது.


No comments:

Post a Comment