பிரதமர் நரேந்திர மோடியின் முதல் மூன்று மாத ஆட்சி காலம் ஏமாற்றம் அளிப்பதாக பகுஜன் சமாஜ்வாடி கட்சியின் தலைவர் மாயாவதி தெரிவித்துள்ளார். லக்னோவில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர் கூறியதாவது:- புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்ட தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் முதல் மூன்று மாத ஆட்சி ஏமாற்றம் அளிக்கிறது. மோடி அரசு வாக்குறுதிகளை நிறைவேற்ற தவறிவிட்டது. மோடி அரசு பல்வேறு திட்டங்களை நிறைவேற்றுவதாக அறிவித்தது. ஆனால் இந்த வாக்குறுதிகளை நிறைவேற்ற எந்த ஒரு முயற்சியும் எடுக்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment