ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர் விக்ரம்சிங்(வயது 19). இவர், பெங்களூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.பி.எம். படித்து வருகிறார். பீகாரை சேர்ந்த மாணவி தேவிகா(வயது 19 பெயர் மாற்றப்பட்டு உள்ளது). பனசங்கரியில் உள்ள கல்லூரியில் அவர் படிக்கிறார். தங்கும் விடுதியில் ஒன்றில் தங்கி இருந்து தேவிகா கல்லூரிக்கு சென்று வந்தார். இந்த நிலையில், விக்ரம்சிங்கிற்கும், தேவிகாவுக்கும் ‘பேஸ்புக்‘ சமூக வலைதளம் மூலம் அறிமுகம் ஏற்பட்டது. அதன்பிறகு, இருவரும் நண்பர்களாக பழகி வந்தனர்.
No comments:
Post a Comment