Friday, August 22, 2014

சிவில் சர்வீசஸ் தேர்வில் பார்வையற்றோருக்கு கூடுதல் நேரம் யு.பி.எஸ்.சி. அறிவிப்பு

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (யு.பி.எஸ்.சி.) நடத்தும் சிவில் சர்வீசஸ் தேர்வில், முதல் நிலை தேர்வுகள் நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. இதில் தலா 200 மதிப்பெண் கொண்ட 2 கட்டாய தாள்கள் இடம் பெறுகின்றன. ஒவ்வொரு தேர்வுக்கும் தலா 2 மணி நேரம் வழங்கப்படுகிறது


No comments:

Post a Comment