Friday, August 22, 2014

அசாம் கலவரம் தொடர்பாக சிபிஐ விசாரணை: முதல் மந்திரி தருண் கோகாய் தகவல்

அசாமின் கோலாகட் மாவட்டம், நாகாலாந்து எல்லையோரம் அமைந்துள்ளது. இந்த மாவட்டத்தை சேர்ந்த கிராமவாசிகள் மீது, நாகாலாந்தை சேர்ந்த ஆயுதம் தாங்கிய தீவிரவாதிகள் சிலர் கடந்த சில நாட்களுக்கு முன் தாக்குதல் நடத்தினர். இதில் 9 பேர் கொல்லப்பட்டனர் இதைத்தொடர்ந்து அந்த மாவட்டத்தின் உரியாம்கட் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வன்முறை வெடித்தது.


No comments:

Post a Comment