ராமர் கோவிலை மறுசீரமைக்க பிரதமருக்கு சுப்ரமணியன் சாமி கடிதம்
பாரதீய ஜனதா கட்சி தேர்தல் வாக்குறுதியில் அளித்தப்படி 2016-ஆம் ஆண்டுக்குள் அயோத்தியில் ராமர் கோவிலை மீண்டும் மறுசீரமைப்பதற்கான திட்டம் குறித்து பிரதமர் நரேந்திர மோடிக்கு பா.ஜ.க. மூத்த தலைவர் சுப்ரமணியன் சாமி கடிதம் எழுதியுள்ளார்.
No comments:
Post a Comment