பாதுகாப்பு மற்றும் சுகாதார துறை தொடர்பான சாதனங்களை உருவாக்குமாறு இந்திய தொழில்நுட்ப கழகங்களை பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக் கொண்டு உள்ளார். ஐ.ஐ.டி. மாநாடு டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் இந்திய தொழில்நுட்ப கழக (ஐ.ஐ.டி) தலைவர்கள், டைரக்டர்கள் கலந்து
No comments:
Post a Comment