Saturday, August 23, 2014

நதிகளில் தொழிற்சாலை கழிவுகள் கலப்பதை ஆன்லைனில் கண்காணிக்க மத்திய அரசு திட்டம்

நதிகள் மற்றும் நீர்நிலைகளில் தொழிற்சாலைக்கழிவுகள் கலக்கப்படுவது அதிகரித்து வருகிறது. இதனை தடுக்க மனித மேற்பார்வைகளை தவிர்த்து ஆன்லைன் மூலம் நேரடியாக உடனுக்குடன் கண்காணிக்க ஆன்லைன் கிரீன் கிளியரன்ஸ் சிஸ்டம் என்ற புதிய யுக்தியை மத்திய அரசு அறிமுகப்படுத்த உள்ளது.


No comments:

Post a Comment