Sunday, August 24, 2014

அரசுக்கு ரூ.1 லட்சத்து 86 ஆயிரம் கோடி இழப்பு: நிலக்கரி சுரங்க ஊழல் வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு இன்று தீர்ப்பு

அரசுக்கு ரூ.1 லட்சத்து 86 ஆயிரம் கோடி இழப்பை ஏற்படுத்திய நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு ஊழல் வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு இன்று தீர்ப்பு வழங்குகிறது.


No comments:

Post a Comment