Tuesday, September 2, 2014

ஆர்.எஸ்.எஸ். பிரமுகர் கொலையை கண்டித்து கேரளாவில் முழு அடைப்பு போராட்டம் தமிழக பஸ்கள் எல்லையில் நிறுத்தப்பட்டன

ஆர்.எஸ்.எஸ். பிரமுகர் கொலை சம்பவத்தை கண்டித்து கேரளாவில் நேற்று முழு அடைப்பு போராட்டம் நடந்தது. கடையடைப்பு போராட்டம் கேரள மாநிலம் கண்ணூர் கதிரூர் பகுதியில் ஆர்.எஸ்.எஸ். பிரமுகர் மனோஜ் (வயது 42) என்பவரை ஒரு மர்ம கும்பல் அரிவாளால் வெட்டியும், வெடிகுண்ட


No comments:

Post a Comment