Tuesday, September 2, 2014

2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கு சி.பி.ஐ. இயக்குனர், புதிய சர்ச்சையில் சிக்கினார் ஊழலில் தொடர்புடையவர்களை சந்தித்ததாக சுப்ரீம் கோர்ட்டில் புகார்

2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில், சி.பி.ஐ. இயக்குனர் ரஞ்சித் சின்கா புதிய சர்ச்சையில் சிக்கினார். அவர் ஊழலில் தொடர்புடையவர்களை சந்தித்ததாக சுப்ரீம் கோர்ட்டில் புகார் கூறப்பட்டது. 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கு ஆ.ராசா, தொலை தொடர்புத்துறை மந்திரி பதவி வகித்த க


No comments:

Post a Comment