Friday, September 19, 2014

தானேயில் பரிதாபம் காதல் பிரச்சினையில் வாலிபர் சுட்டுக் கொலை

தானே வர்த்தக் நகர் பகுதியை சேர்ந்த வாலிபர் அர்ஜூன் அசோக் (வயது18). இவர் துப்புரவு பணி செய்து வந்தார். இவர் அந்த பகுதியை சேர்ந்த ஒரு இளம்பெண்ணை காதலித்து வந்தார்.


No comments:

Post a Comment