Friday, September 19, 2014

சி.பி.ஐ. டைரக்டர் மீதான சர்ச்சை எதிரொலி நிலக்கரி சுரங்க வழக்குகளில் இறுதி முடிவு எடுக்கக்கூடாது சி.பி.ஐ.க்கு சுப்ரீம் கோர்ட்டு கண்டிப்பு

சி.பி.ஐ. டைரக்டர் மீதான சர்ச்சை காரணமாக, நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டு வழக்குகளில் எந்த இறுதி முடிவும் எடுக்கக் கூடாது என்று சி.பி.ஐ.க்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. சர்ச்சை நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில் ரூ.1 லட்சத்து 86 ஆயிரம் முறைகேடு நடந்ததாக கூறப


No comments:

Post a Comment