Monday, September 22, 2014

சீன படைகளின் ஊடுருவலால் பதற்றம் எதிரொலி ராணுவ தளபதியின் வெளிநாட்டு பயணம் ரத்து

சீன படைகளின் ஊடுருவலால் பதற்றம் அதிகரித்ததன் காரணமாக, ராணுவ தளபதியின் வெளிநாட்டு பயணம் ரத்து செய்யப்பட்டது. ஊடுருவல் சீன ராணுவத்தினர், காஷ்மீர் மாநிலம் லடாக் பிராந்தியத்தில் உள்ள சுமர் பகுதிக்குள் அத்துமீறி ஊடுருவி உள்ளனர். அங்கேயே முகாமிட்டுள்ளனர். அவ


No comments:

Post a Comment