Monday, September 1, 2014

தெலுங்கு–கங்கை கால்வாயில் சென்னை வாலிபர் உள்பட 3 பேர் தண்ணீரில் மூழ்கி சாவு திருமண நிகழ்ச்சிக்கு வந்த இடத்தில் விபரீதம்

காளஹஸ்தி அருகே நண்பரின் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த சென்னையை சேர்ந்தவர் உள்பட 3 வாலிபர்கள் தெலுங்கு–கங்கை கால்வாயில் குளித்தபோது தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக செத்தனர். திருமண நிகழ்ச்சி ஆந்திர மாநிலம் கே.வி.பி.புரம் மண்டலம் சூரமாலை கிராமத்தை சேர்ந்


No comments:

Post a Comment