டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரக அலுவலகத்தில் நேற்று முன்தினம் தேசிய தினவிழா கொண்டாடப்பட்டது. அதில் சிறப்பு விருந்தினராக மத்திய வெளியுறவுத்துறை துணை மந்திரி வி.கே.சிங் கலந்து கொண்டார். இதுகுறித்து நிருபர்களின் கேள்விக்கு பதில் அளித்த வி.கே.சிங், மத்திய அரசு ஆணையின்படி கலந்து கொண்டதாக தெரிவித்தார்.
Read more at http://ift.tt/1FzVZsS
Read more at http://ift.tt/1FzVZsS
No comments:
Post a Comment