டெல்லியில் பாகிஸ்தான் தேசிய தின நிகழ்ச்சியில் மத்திய வெளியுறவுத்துறை ராஜாங்க மந்திரி வி.கே.சிங் பங்கேற்றது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து வெளியுறவு அமைச்சக செய்தித்தொடர்பாளர் சையது அக்பருதின் நேற்று விளக்கம் அளித்தார். அவர் கூறியதாவது:
Read more at http://ift.tt/19PTZ2B
Read more at http://ift.tt/19PTZ2B
No comments:
Post a Comment