Wednesday, March 25, 2015

பாகிஸ்தான் தேசிய தின நிகழ்ச்சியில் வி.கே.சிங் பங்கேற்ற விவகாரம்: மத்திய அரசு விளக்கம்

டெல்லியில் பாகிஸ்தான் தேசிய தின நிகழ்ச்சியில் மத்திய வெளியுறவுத்துறை ராஜாங்க மந்திரி வி.கே.சிங் பங்கேற்றது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து வெளியுறவு அமைச்சக செய்தித்தொடர்பாளர் சையது அக்பருதின் நேற்று விளக்கம் அளித்தார். அவர் கூறியதாவது:

Read more at http://ift.tt/19PTZ2B

No comments:

Post a Comment