Wednesday, March 25, 2015

பிரதமர் மோடி முன்னிலையில் இந்தியா–கத்தார் இடையே 6 ஒப்பந்தங்கள் கையெழுத்து

இந்தியா வந்துள்ள கத்தார் மன்னர் ஷேக் தமிம் பின் ஹமாத் அல்–தானி டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசினார். இரு தரப்பு உறவுகளை மேம்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு முக்கிய பிரச்சினைகள் குறித்து அவர்கள் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

Read more at http://ift.tt/19PTWUm

No comments:

Post a Comment