Wednesday, March 25, 2015

மத்திய பிரதேசத்தில் ஊழல் புகாரில் சிக்கிய கவர்னரின் மகன் மர்ம சாவு

ஊழல் புகாரில் சிக்கிய மத்திய பிரதேச மாநில கவர்னரின் மகன் மர்மமான முறையில் நேற்று அவரது வீட்டில் இறந்து கிடந்தார். ஊழல் புகாரில் சிக்கிய கவர்னர் மகன் மத்திய பிரதேச மாநில கவர்னராக இருப்பவர் ராம்நரேஷ் யாதவ். இவரது மகன் சைலேஷ் யாதவ் (வயது 50). மத்திய பிரத


No comments:

Post a Comment