எதிர்வரும் சந்தை பருவத்தில் கோதுமை கொள்முதல் 10% குறையும் இந்திய உணவு கழகம் தகவல்
எதிர்வரும் 2015-16 சந்தைப் பருவத்தில் (ஏப்ரல்-மார்ச்) கோதுமை கொள்முதல் 10 சதவீதம் குறையும் என இந்திய உணவு கழகம் தெரிவித்துள்ளது. மார்ச் மாதத்தில் பருவம் தவறி பெய்த மழையே இதற்கு காரணம் என தெரிகிறது.
No comments:
Post a Comment