பெங்களூர் அருகே பிடதியில் உள்ள தியான பீடத்தில் நித்யானந்தா சாமியார் நடிகை ரஞ்சிதாவுடன் நெருக்கமாக இருப்பது போன்ற வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் முன்னாள் சீடரான ஆர்த்திராவ் என்பவர் நித்யானந்தா மீது பிடதி போலீசில் கற்பழிப்பு புகார் கொடுத்தார். அதன்பேரில், பிடதி போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தினார்கள். பின்னர் சி.ஐ.டி. போலீஸ் விசாரணைக்கு வழக்கு மாற்றப்பட்டது.
Read more at http://ift.tt/1xvUrrU
Read more at http://ift.tt/1xvUrrU
No comments:
Post a Comment