Friday, December 26, 2014

இந்திய-பூடான் எல்லையில் மத்திய ஆயுதப்படை போலீஸ் மீது போடோ தீவிரவாதிகள் குண்டு வீசி தாக்குதல் இரு தரப்புக்கும் இடையே கடும் துப்பாக்கி சண்டை

அசாமில், இந்திய- பூடான் எல்லையில் மத்திய போலீஸ் ரோந்து படையினர் மீது போடோ தீவிரவாதிகள் கையெறி குண்டு வீசி தாக்குதல் நடத்தினர். இருதரப்புக்கும் இடையே கடும் துப்பாக்கி சண்டை நடந்தது.


No comments:

Post a Comment