இந்திய-பூடான் எல்லையில் மத்திய ஆயுதப்படை போலீஸ் மீது போடோ தீவிரவாதிகள் குண்டு வீசி தாக்குதல் இரு தரப்புக்கும் இடையே கடும் துப்பாக்கி சண்டை
அசாமில், இந்திய- பூடான் எல்லையில் மத்திய போலீஸ் ரோந்து படையினர் மீது போடோ தீவிரவாதிகள் கையெறி குண்டு வீசி தாக்குதல் நடத்தினர். இருதரப்புக்கும் இடையே கடும் துப்பாக்கி சண்டை நடந்தது.
No comments:
Post a Comment