Sunday, February 1, 2015

‘பேச்சாற்றல் மிக்கவர்’ பிரதமர் மோடிக்கு சசிதரூர் மீண்டும் பாராட்டு

பேச்சாற்றல் மிக்கவர் என்று பிரதமர் மோடியை முன்னாள் மத்திய மந்திரி சசிதரூர் பாராட்டி இருக்கிறார். மோடிக்கு பாராட்டு காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர் முன்னாள் மத்திய மந்திரி சசிதரூர். இவர் தற்போது திருவனந்தபுரம் பாராளுமன்ற தொகுதி உறுப்பினராக இருந்து வருகிற


No comments:

Post a Comment