Thursday, February 19, 2015

விபரீத ஆசையால் வந்தது, வினை ஆமை மீது ஏறி நின்று படம் எடுத்து வெளியிட்டவர் கைது

ஐதராபாத்தில் நேரு உயிரியல் பூங்கா உள்ளது. இந்த பூங்காவுக்கு கடந்த மே மாதம் முகமது அப்துல் என்ற பசல் ஷேக் என்னும் வாலிபர் சென்றார். அங்குள்ள ராட்சத ஆமையைப் பார்த்தவர், அதன்மீது ஏறி நின்று படம் எடுத்து ‘பேஸ் புக்’ சமூக வலைத்தளத்தில் வெளியிட்டால் நிறைய ‘லைக

http://ift.tt/1BrNQ7V

No comments:

Post a Comment