Thursday, February 19, 2015

தீஸ்தா செதல்வாட் தம்பதியரை கைது செய்யக்கூடாது சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

குஜராத் மாநிலம் ஆமதாபாத் நகரின் குல்பர்க் சொசைட்டிக்கு 2002–ம் ஆண்டு நடந்த கலவரத்தின்போது சிலர் தீவைத்ததில் 69 பேர் பலியானார்கள். இந்த இடத்தில் அருங்காட்சியகம் அமைக்க சமூகசேவகி தீஸ்தா செதல்வாட்டும், அவரது கணவர் ஜாவேத் ஆனந்தும் ரூ.1½ கோடி நிதி திரட்டி அதை

Read more at http://ift.tt/1AbjAMF

No comments:

Post a Comment