Wednesday, November 26, 2014

நீர்மூழ்கி கப்பல் தீ விபத்து சம்பவம்: 7 கடற்படை அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை ராணுவ மந்திரி தகவல்

கடந்த பிப்ரவரி 26–ந்தேதி, மும்பை கடல் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஐ.என்.எஸ். சிந்துரத்னா நீர்மூழ்கி கப்பலில் தீ விபத்து ஏற்பட்டது. அதில், இரண்டு ஊழியர்கள் பலியானார்கள். இதற்கு தார்மீக பொறுப்பேற்று, அப்போதைய கடற்படை தளபதி டி.கே.ஜோஷி ராஜினாமா செய்த

Read more at http://ift.tt/1uDJ7GM

No comments:

Post a Comment