Sunday, November 30, 2014

புலனாய்வு தகவல்களை திரட்டுவதில் காவல்துறை சிறந்து விளங்க வேண்டும் போலீஸ் அதிகாரிகள் மாநாட்டில் பிரதமர் மோடி வலியுறுத்தல்

புலனாய்வு தகவல்களை திரட்டுவதில் காவல் துறை மிகவும் வலிமையாக செயல்படுவது அவசியம் என்று பிரதமர் மோடி வலியுறுத்தினார். அசாமின் கவுகாத்தி நகரில் 49–வது போலீஸ் அதிகாரிகள் மாநாடு 2 நாட்கள் நடந்தது. நிறைவு நாளான நேற்று இதில் கலந்து கொண்டு பிரதமர் மோடி பேசினார்.


No comments:

Post a Comment