Sunday, November 30, 2014

இந்தியா முழுவதும், இந்த ஆண்டு ரெயிலில் அடிபட்டு 18 ஆயிரத்து 735 பேர் சாவு

நாடு முழுவதும் 11 ஆயிரத்து 563 ஆள் இல்லா ரெயில்வே ‘கேட்’கள் உள்ளன. ரெயில்வே தண்டவாளத்தை கடந்து செல்பவர்கள் மீது ரெயில்வே தண்டனை சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படுகிறது. ஆனாலும் சட்டவிரோதமாக ரெயில் தண்டவாளத்தை கடந்து செல்லும்போது ரெயிலில் அடிபட்டு இறந்து விடு


No comments:

Post a Comment