Sunday, November 30, 2014

கிளம்ப தயாரான போது விமானத்தின் டயர் ‘பஞ்சர்’ ஆனது 100 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்

மும்பையில் இருந்து டெல்லிக்கு, ஜோத்பூர் வழியாக ஏர் இந்தியா விமானம் ஒன்று சென்றது. விமானத்தில் ஊழியர்கள் உள்பட 100 பேர் இருந்தனர். அந்த விமானம் ஜோத்பூரில் பயணிகளை இறக்கிவிட்டு விட்டு மீண்டும் டெல்லி செல்வதற்காக ஓடுதளத்திற்கு சென்றது. அப்போது திடீரென விமானத


No comments:

Post a Comment