பன்றிகாய்ச்சல் நாட்டையே அச்சுறித்தி வருகிறது இந்த பன்றி காய்சல் கொசு கடிப்பதாலே பன்றிகாய்ச்சல் வருகிறது என்று மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். மருத்துவ நிபுணர்களின் விழிப்புணர்வு இல்லாததாலும் மத்திய அரசின் மெத்தன போக்காலும் பன்றி காய்ச்சல் வேகமாக பரவுகிறது என்று மம்தா பானர்ஜி குற்றம் சாட்டியுள்ளார்.
Read more at http://ift.tt/1F5Uvm6
Read more at http://ift.tt/1F5Uvm6
No comments:
Post a Comment