Wednesday, January 28, 2015

காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல்

காஷ்மீர் எல்லையில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்துவது தொடர்கதையாகி வருகிறது. அங்கு அடிக்கடி நடந்து வரும் இத்தகைய அத்துமீறிய தாக்குதல்கள் நேற்று முன்தினமும் நடந்தது. அதன்படி இரவு சுமார் 9 மணியளவில், ஜம்மு மாவட்டத்தின் ஆர்

Read more at http://ift.tt/1zZQG3a

No comments:

Post a Comment