Wednesday, January 28, 2015

மும்பை குண்டுவெடிப்பில் மரண தண்டனை: யாகூப் மேமன் மனு ஒத்திவைப்பு சி.பி.ஐ. பதில் மனு தாக்கல் செய்ய சுப்ரீம் கோர்ட்டு அவகாசம்

மும்பையில் 1993-ம் ஆண்டு, மார்ச் மாதம் 12-ந் தேதி தீவிரவாதிகள் நடத்திய தொடர் குண்டு வெடிப்புகளில் 257 அப்பாவி மக்கள் கொன்று குவிக்கப்பட்டனர். இது தொடர்பான வழக்கில், முக்கிய குற்றவாளிகளில் ஒருவரான யாகூப் அப்துல் ரசாக்கிற்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

http://ift.tt/1zZQEbD

No comments:

Post a Comment