Tuesday, January 27, 2015

வாக்காளர்களை பணம் வாங்க சொன்ன விவகாரம்: அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு தேர்தல் கமிஷன் எச்சரிக்கை ‘கடும் நடவடிக்கை எடுப்போம்’

டெல்லி சட்டசபை தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால், ‘பா.ஜனதா மற்றும் காங்கிரசாரிடம் பணம் வாங்கிக்கொண்டு ஆம் ஆத்மிக்கு ஓட்டு போடுங்கள்’ என்று பேசினார். இதுதொடர்பாக பா.ஜனதா, காங்கிரஸ் சார்பில் தனித்தனியாக புகார் செய்ய


No comments:

Post a Comment