Tuesday, November 25, 2014

நாந்தெட் மாவட்டத்தில் சிவசேனா எம்.எல்.ஏ., எம்.பி.க்களுடன் உத்தவ் தாக்கரே சுற்றுப்பயணம்

சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே மரத்வாடா மண்டலத்தில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். இந்த நிலையில் நேற்று அவர் தனது கட்சியை சேர்ந்த 63 எம்.எல்.ஏ.க்கள் மற்றும் எம்.பி.க்களுடன் நாந்தெட் மாவட்டத்துக்கு சென்றார். அங்கு தற்கொலை செய்து கொண்ட விவசாயிகள் குடும்பத்த


No comments:

Post a Comment