Saturday, November 1, 2014

குழந்தைகள் மீதான பாலியல் பலாத்காரம் சம்பவம் எதிரொலி;தனியார் பள்ளிகளுக்கு சித்தராமையா கடும் எச்சரிக்கை

‘பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றாவிட்டால் அங்கீகாரம் ரத்து செய்யப்படும்’என்று கர்நாடக முதல்–மந்திரி சித்தராமையா கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.


No comments:

Post a Comment