நாட்டின் 66–வது குடியரசு தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. டெல்லியில் நடந்த குடியரசு தின விழாவில் 21 குண்டுகள் முழங்க ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி தேசிய கொடியை ஏற்றினார். இதையொட்டி நடைபெற்ற கண்கவர் அணிவகுப்பை பிரதமர் மோடி, அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா, மிச்செல் ஆகியோர் பார்வையிட்டனர். இந்தியாவின் ராணுவ வலிமையையும், கலாசார பெருமையையும் பறைசாற்றும் விதத்தில் அலங்கார ஊர்திகள் அணிவகுத்து வந்தன.
No comments:
Post a Comment