Tuesday, January 27, 2015

மந்திரி கே.எம்.மாணி ராஜினாமா செய்ய வலியுறுத்தி கேரளாவில் முழு அடைப்பு போராட்டம் வாகனங்கள் ஓடாததால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

பார் ஓட்டலுக்கு உரிமம் வழங்க லஞ்சம் வாங்கியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள கேரள நிதிமந்திரி கே.எம்.மாணி ராஜினாமா செய்ய வலியுறுத்தி பா.ஜனதா சார்பில் கேரளா முழுவதும் நேற்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது. இதையொட்டி வாகன போக்குவரத்தும் நிறுத்தப்பட்டதால் மக்கள


No comments:

Post a Comment